ஜெயலலிதா அம்மையார் பற்றியே பயப்படாதவருக்கு கொறடா மீது பயமா? என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி…
Category: தமிழகம்
அதானி குற்றவாளி என்றால் உதவிய மோடி யார்?: ஆ.ராசா!
ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானியின் ஃபிராடுகள் பற்றி விவரமாக கூறியுள்ளதாக பேசிய ஆ.ராசா, அதானியின் வளர்ச்சிக்கு உடந்தையாக இருந்த பாஜகவும் குற்றவாளி என்று…
இனிமேல் கச்சா எண்ணெய் குழாயில் கசிவு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
நாகப்பட்டின மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று கச்சா எண்ணெய் கசிவு ஏற்படாமல் இருப்பதை சிபிசில் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்று…
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் உள்ளது: அப்பாவு
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். ஆன்லைன் சூதாட்டத்தால் பலர்…
Continue Reading
கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. இன்று முழு அடைப்பு போராட்டம்!
என்.எல்.சி. நிறுவனத்தின் நில அபகரிப்பை கண்டித்து, பா.ம.க. சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர்…
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம்: மு.க.ஸ்டாலின்
தமிழக அரசு நிறைவேற்றும் சட்டங்களை தடுப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம்…
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: ஜே.பி.நட்டா
பா.ஜனதாவால் மட்டுமே குடும்ப அரசியலை ஒழிக்க முடியும் என்றும், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில் தேசிய…
முதல்வர் ஸ்டாலினுக்கு இந்தி டியூஷன் எடுக்க நான் தயாராக இருக்கிறேன்: குஷ்பு
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர்…
கவர்னர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்: முத்தரசன்
ஆன்லைன் சூதாட்டம் 44 பேர் உயிரை பலி வாங்கியதற்கு கவர்னர் ஆர்.என்.ரவிதான் காரணம் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர்…
மாணவர்களின் பாதுகாப்பில் திமுக அலட்சியம்: சீமான்
தஞ்சாவூர் அருகே அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் காயமடைந்ததற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியா அல்லது அண்ணாமலையா?: அமைச்சர் ரகுபதி!
ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து என்னென்ன சந்தேகங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டார் என்பது அண்ணாமலைக்கு எப்படி தெரியும் என்று அமைச்சர்…
Continue Reading
ஆளுநர் மாளிகை நோக்கி 17ஆம் தேதி சவப்பெட்டி ஊர்வலம்: ஜவாஹிருல்லா
ஆளுநர் மாளிகை நோக்கி 17ஆம் தேதி சவப்பெட்டி ஊர்வலம் நடத்தப்படும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அதிரடி அறிவிப்பு…
பரமக்குடி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
பரமக்குடி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக டிஜிபி…
பழிவாங்கும் நோக்குடன் செயல்படுகிறது திமுக: அண்ணாமலை
அரசின் குறைகளை சுட்டிக் காட்டினால், அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக சிறையைக் காட்டி மிரட்டுகிறார்கள். திமுக ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று…
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கே அதிகாரம் இல்லையா? அன்புமணி!
ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று மத்திய அரசும் கூறுகிறது; சென்னை உயர்நீதிமன்றமும் கூறும் நிலையில்…
எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்சாரத் தட்டுப்பாடு: எடப்பாடி
எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று, இன்று வரை புரியாத புதிராகவே இருந்து…
இந்துத்துவ சனாதன சக்திகளின் பிரச்சார செயலாளர் ஆர்.என்.ரவி: வைகோ!
இந்துத்துவ சனாதன சக்திகளின் பிரச்சார செயலாளர் ஆர்.என்.ரவி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநரை கண்டித்து வைகோ…
திமுகவின் திராவிட மாடல் ஆட்சியை அகற்ற பல்முனை சதித் திட்டம்: கி.வீரமணி
தமிழ்நாட்டில் மாட்சியுடன் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியை அகற்ற பல்முனை சதித் திட்டம் நடைபெறுவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சாடியுள்ளார்.…
Continue Reading