மார்ச் இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான…

அதிமுக – பாஜக இடையே எந்த மோதலும் இல்லை: ஜெயக்குமார்!

அதிமுக – பாஜக இடையே எந்த மோதல் போக்கும் இல்லை என்றும், தங்களின் கூட்டணி தொடர்வாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.…

பாஜகவினர் மத்தியில் ஆளும் திமிரோடு பேசக்கூடாது: செல்லூர் ராஜூ

பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாயடக்கம் தேவை. வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில்…

“புன்னகை” என்ற பெயரில் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டத்தின் தொடக்க விழா!

நந்தனம் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்…

ஓபிஎஸ் அணியின் செந்தில் முருகன் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஈரோடு…

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதவை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவோம்: அமைச்சர் ரகுபதி

சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பினால் ஒப்புதல் தந்தாக வேண்டும் என்பதுதான் சட்டம் என்றும்…

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு கண்டனங்கள் வலுக்கின்றன!

ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை விதிக்கும் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில்…

ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை: முதல்வர் ஸ்டாலின்!

ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்…

Continue Reading

நிலக்கரி வாங்கியதில் ரூ.908 கோடி ஊழல் என தவறான செய்தி வெளியாகியுள்ளது : தங்கமணி

தான் அமைச்சராக இருந்த காலத்தில் நிலக்கரி வாங்கியதில் ரூ.908 கோடி ஊழல் என தவறான செய்தி வெளியாகி உள்ளது என்று முன்னாள்…

தான் மட்டுமே ஊடக வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என அண்ணாமலை நினைக்கிறார்: திருமாவளவன்!

வடமாநிலத்தவர் குறித்து அவதி பரப்புவது பாஜகவின் தந்திரங்களில் ஒன்று. தான் மட்டுமே ஊடக வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என அண்ணாமலை நினைக்கிறார்…

ஆன்லைன் ரம்மியை பாஜக எதிர்க்கிறது: அண்ணாமலை

ஆன்லைன் ரம்மியை பாஜக எதிர்க்கிறது. பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியில் மோதல் இல்லை என்று அண்ணாமலை கூறினார். மகளிர் தினத்தையொட்டி நேற்று கோவை சிட்ரா…

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்!

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்யும் தமிழக அரசின் மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார். மசோதாவில்…

விஜயகாந்த்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற அனுமதி!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக முந்தைய அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து சென்னை உயர்…

விரைவில் திமுகவை வீழ்த்தி கூட்டணியாக ஒன்றிணைவோம்: டிடிவி தினகரன்!

வரும் காலத்தில் அதிமுக ஒன்றிணையும் என்று கூறிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், விரைவில் திமுகவை வீழ்த்தி கூட்டணியாக ஒன்றிணைவோம் என்று…

திமுக ஆட்சியைக் கவிழ்க்க மற்றவர்கள் சதி செய்ய வேண்டியதில்லை: வானதி சீனிவாசன்!

திமுக ஆட்சியைக் கவிழ்க்க மற்றவர்கள் சதி செய்ய வேண்டியதில்லை. அதற்கு அவர்களே தகுதியானவர்கள் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை மக்கள்…

கொளத்தூரில் ரூ.72 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமனை!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் மாற்றுத்திறனாளிகள் சிகிச்சைப் பிரிவுக்காக 71 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சிறப்பு…

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய பாஜக கல்யாணராமனுக்கு 163 நாள் சிறை!

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி அவதூறாக பேசியதாக கூறி கல்யாணராமன் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து…

தமிழர்களுக்கு தனியார் துறையில் 75% வேலை ஒதுக்க வேண்டும்: பெ. மணியரசன்!

“தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி தனியார் துறையில் 75% வேலை தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும்!” என தஞ்சையில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்…