கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் எதிர்வரும் கோடை…
Category: தமிழகம்
மகளிர் இலவச பயணம் திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா: ராஜன் செல்லப்பா!
போக்குவரத்து துறை அமைச்சரால் பெண்கள் இலவச பேருந்து பயணம் திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என்று ராஜன் செல்லப்பா…
கோவை போலீசார் மீது துப்பாக்கிச்சூடு: ரவுடி சஞ்சய்ராஜாவை சுட்ட போலீஸ்!
கோவையில் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராஜா விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இடத்தில் துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி 2 ரவுண்ட்…
பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும்: சவுமியா அன்புமணி
பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும். பெண்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று, பசுமைத்தாயகம் அமைப்பின்…
தருமபுரி அருகே மின்வேலியில் சிக்கிய 3 யானைகள் உயிரிழந்தன!
தருமபுரி அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து 3…
சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை தள்ளி வைப்பு!
சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை மார்ச் 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி…
உலகளாவிய ஒருமைப்பாட்டில் நமது சனாதன அத்தியாயம் முக்கியமானது: கவர்னர் ஆர்.என்.ரவி
உலகளாவிய ஒருமைப்பாட்டில் நமது சனாதன அத்தியாயம் முக்கியமானது என்று திரிபுரா மாணவர்கள் மத்தியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். சென்னை கிண்டியில் உள்ள…
ராஜஸ்தானில் தமிழக போலீசார் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம்: கமிஷனர் விளக்கம்!
திருட்டு நகைகளை மீட்க சென்றபோது ராஜஸ்தானில் திருச்சி தனிப்படை போலீசார் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்கள் பல மணிநேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.…
கேரளாவிற்கு வருமாக முக ஸ்டாலினுக்கு பினராய் விஜயன் அழைப்பு!
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு முக ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். தோள்சீலை போராட்டத்தின்…
தமிழ்நாட்டில் நிதி நிறுவன மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் நிதி நிறுவன மோசடிகளை தடுக்க உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.…
திமுகதான், பாஜகவின் உண்மையான ‘பி’ டீம்: சீமான்!
சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கூறி சிஐடியுவினர் ஆர்பாட்டம் நடத்தியுள்ள நிலையில்…
ஈழ பிரச்சினையில் திருமாவாவன் முரணான தகவல்: வைகோ வருத்தம்!
ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக தலைவர்கள் அரசியல் செய்ததாக திருமாவளவன் பேசியதற்கு மதிமுக வருத்தம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ராசேந்திரன்…
தமிழகத்தில் வட மாநிலத்தவர் பாதுகாப்பாக உள்ளனர்: நாராயணசாமி
வட மாநிலத்தவர் தமிழ்நாட்டில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் மீது தாக்குதல்…
சூத்திரர்களையும், பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு: மு.க.ஸ்டாலின்
சூத்திரர்களையும், பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 200 ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில்…
சென்னை-பினாங்கு விமான சேவை: தமிழக முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் பதில்!
சென்னையிலிருந்து மலேசியாவிலுள்ள பினாங்கிற்கு விமானப் போக்குவரத்தினை தொடங்கிட மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு மத்திய…
நிர்மல் குமாரைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து வெளியேறிய திலீப் கண்ணன்!
பாஜகவில் அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்கள் வெளியேறுவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிர்மல் குமாரைத் தொடர்ந்து திலீப் கண்ணன் பாஜகவில் இருந்து வெளியேறியுள்ளார்.…
வடமாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்பிய பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் முன் ஜாமின் மனு!
தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் கொல்லப்படுவதாக வதந்தி பரப்பிய உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கள் செய்துள்ளார்.…
இ-சிகரெட்டுகளால் புகையிலை சிகரெட்டுகளை விட கொடிய பாதிப்புகள் ஏற்படும்: அன்புமணி
ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இ-சிகரெட்டுகளுக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையையும், உடல்நலத்தையும் இழந்து கொண்டிருக்கின்றனர் என அன்புமணி வேதனை தெரிவித்துள்ளார். தடை…
Continue Reading