சி.பி.ஐ. விசாரித்தால்தான் நாட்டிற்கு உண்மை நிலவரம் தெரிய வரும்: அண்ணாமலை

திருப்பூரில் தமிழகக் காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை சி.பி.ஐ. விசாரித்தால்தான் நாட்டிற்கு உண்மை நிலவரம் தெரிய வரும் என்று…

தனியார் பஸ்களில் பெண்கள்-மாணவர்களுக்கு இலவச சலுகை உண்டு: அமைச்சர் சிவசங்கர்

டீசல் விலை கூடினாலும் பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பாதுகாத்து வருகிறார். தனியார் பஸ்களில் பெண்கள்-மாணவர்களுக்கு இலவச சலுகை…

சென்னையில் நாம் தமிழர்- ஆதித்தமிழர் கட்சியினர் பயங்கர மோதல்!

அருந்ததியர் சமூகத்தினரை பற்றி சீமான் அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதி தமிழர் பேரவை தரப்பு, போரூரில் உள்ள நாம் தமிழர்…

தமிழ்நாட்டுக்கு பீகார் குழு அனுப்பி வைக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கதக்கது: வேல்முருகன்!

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டுக்கு பீகார் குழு அனுப்பி வைக்கப்பட்டது தமிழ்நாட்டு அரசை இழிவுபடுத்துவதாகும் என தமிழக வாழ்வுரிமைக்…

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீசாருக்கும் தொடர்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…

மனிதநேயமற்ற ஆளுநரின் செயலுக்கு எதிராக போராட்டம்: அன்புமணி

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஒருவர் மெரினாவில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே இந்த விவகாரத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

தென் மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கை சீராக பராமரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும், தென்மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கை சீராக பராமரிக்க வேண்டும் என்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.…

குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தவறான செய்தி யார் பரப்பினாலும் அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கீழடியில் பிரமாண்ட அருங்காட்சியகம்!

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் அகழாய்வு பொருட்களுடன் கீழடியில் பிரமாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து…

வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பீகார் அதிகாரிகள் குழு திருப்தி!

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட பீகார் அதிகாரிகள் குழு திருப்தி தெரிவித்திருப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில்…

வதந்தி பரப்புவோர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை: திருமாவளவன்

வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை…

மாணவர்கள் சிகரெட் பிடிச்சு வாழ்க்கையை தொலைச்சுடாதீங்க: அன்புமணி

மாணவர்களுக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம் என்றும் சிகரெட் புகையை இழுத்து வாழ்க்கையை தொலைத்துவிட வேண்டாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

வட இந்திய தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை தேவை: ஓபிஎஸ்

வட இந்திய தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்புவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது…

வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைக்கு சீமான்தான் காரணம்: கே.எஸ்.அழகிரி

தமிழர்களுக்கும், வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் சீமான் பேசிவருகிறார் என்று கே.எஸ்.அழகிரி கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர்…

24 மணி நேரம் கால அவகாசம் அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்: அண்ணாமலை!

காவல்துறை தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதை அடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு சவால் விடுத்துள்ளார். 24…

பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார்!

பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அதிமுக…

நிலக்கரி முறைகேடு குறித்து வழக்கு தொடர அனுமதி கிடைத்துள்ளது: ஆர்.எஸ்.பாரதி

அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலக்கரி வாங்கிய விவகாரத்தில் வழக்கு தொடர அனுமதி கிடைத்துள்ளது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். புதுக்கோட்டை…

தமிழ்நாட்டில் வட இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது: சுப.வீரபாண்டியன்!

வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்கக் கூடாது என்று திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம்…