வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் தி.மு.க. அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: டிடிவி தினகரன்

வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் தி.மு.க. அரசு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

தமிழ்நாட்டில் தான் வடமாநில தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர்: மா.சுப்பிரமணியன்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் வடமாநில தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள்…

15 தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பு: அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடந்த 15 தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பு என்று பா.ம.க.…

வடமாநிலத்தவர் தாக்கப்படுவது போன்று போலி வீடியோ பரப்பிய 4 பேர் மீது வழக்கு!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தகுந்த பாதுகாப்புடனேயே உள்ளனர். வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து…

தாம்பரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தால் மருத்துவ பிரதிநிதி தற்கொலை!

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்த மருத்துவ பிரதிநிதி ஒருவர் சென்னையில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்…

வடமாநிலத் தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம்: முதவர் மு.க.ஸ்டாலின்!

வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம். வடமாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என்று முதலமைச்சர்…

உரம் வாங்க சாதி விவரங்களைக் கேட்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி

அரசின் உர மானியம் கிடைப்பதற்கு விவசாயிகளின் சாதி விவரங்கள் கேட்கப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், உரம்…

மோசடியில் ஈடுபட்ட தலைமை செயலக அலுவலர் கைது!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தலைமைச் செயலக அலுவலர் ரவி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள்…

விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 1,000 யூனிட் ஆக உயர்வு: தமிழக அரசு

விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 2 மாதத்துக்கு 1,000 யூனிட் ஆக உயர்த்தி அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு…

கோரிக்கைகளை நிறைவேற்றிய மத்திய ரெயில்வே மந்திரிக்கு எல்.முருகன் நன்றி!

தமிழ்நாட்டில் கோரிக்கைகளை நிறைவேற்றிய மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு, இணை மந்திரி எல்.முருகன் நன்றி தெரிவித்தார். தமிழ்நாட்டில் சென்னை…

பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரே ஆயுதம் கல்வி: உதயநிதி ஸ்டாலின்

நாமக்கல்லில் நடந்த கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சிலை திறப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் `பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரே ஆயுதம் கல்வி…

பெண்களுக்கு வாய்ப்பளிக்காத நாடு முன்னேறாது: கவர்னர் ஆர்.என்.ரவி

பெண்களுக்கு வாய்ப்பளிக்காமல் அவர்களை பின்னுக்கு தள்ளும் நாட்டில் முன்னேற்றம் இருக்காது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள…

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கேட்கும் இடங்களிலெல்லாம் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது: தமிழ்நாடு அரசு

ஆர்.எஸ்.எஸ். பேரணியை முழுமையாக எதிர்க்கவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்துவது தொடர்பாக…

பன்முகத் தன்மையை மீட்டெடுக்க வேண்டியது அவசியம்: கனிமொழி

நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் பன்முகத்தன்மையை மக்களிடம் எடுத்துக்கூறும் வகையிலேயே புத்தகத் திருவிழா நடக்கிறது என நெல்லை பொருநை புத்தகத்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து பெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதி…

டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடந்த குளறுபடிகளுக்கு திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக…

தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை: தேஜஸ்வி யாதவ்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகக் கூறி சிலர் திட்டமிட்டு வீடியோக்களை பரப்பி வருகின்றனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகப் பீகார் சட்டசபையில்…

வருகிற மக்களவை தேர்தலில் வெற்றி நிச்சயம்: முக ஸ்டாலின்!

இந்திய அளவிலான தலைவர்களின் பார்வை தெற்கு நோக்கி திரும்பியுள்ளதால் வருகிற மக்களவை தேர்தலில் வெற்றி நிச்சயம் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…