குமாரவயலூர் கோவிலில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களின் நியமன உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம்!

ஆகம விதிக்கு முரணாக, குமாரவயலூர் கோவிலில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களின் நியமன உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. ஸ்ரீரங்கம்,…

வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை: அமைச்சர் சி.வி. கணேசன்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.…

எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை: ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோற்றதற்கு முழு முதற் காரணம் எடப்பாடி கே. பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள்…

பாராளுமன்ற தேர்தலில் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்: கனிமொழி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நமக்கு கிடைத்த மிகப்பெரிய இமாலய வெற்றி. வெற்றியை தடுப்பதற்கு பல குறுக்கு வழிகளை பலர் செய்தனர். வருகின்ற…

எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் தொடர் தோல்விக்கு காரணம்: டிடிவி தினகரன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தோல்வியடைந்தார். எடப்பாடி பழனிச்சாமி…

மக்களை ஏமாற்றி, எதிர்கட்சிகளை முடக்கி, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி: சசிகலா

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்களை ஏமாற்றி, எதிர்கட்சிகளை முடக்கி, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி என்று சசிகலா கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்…

கடல் அரிப்பை தடுக்க பனைமரம் நடும் திட்டம்: முதலமைச்சர் முக.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து பசுமைப் போர்வையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக முதலமைச்சர்…

ஈரோடு கிழக்கு: முழுமையான முறைகேடுகளுக்கு கிடைத்த வெற்றி: ஜி.கே.வாசன்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவு முழுமையான முறைகேடுகளுக்கு கிடைத்த வெற்றி என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்…

ஈரோடு இடைத் தேர்தலில் திமுகவிற்கு பயத்தை காட்டிவிட்டோம்: ஜெயக்குமார்

ஈரோடு இடைத் தேர்தலில் திமுகவிற்கு பயத்தை காட்டிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப்…

முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் பிரதிநிதிகள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்!

தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் உள்ள ஒன்பது முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் பிரதிநிதிகள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர். அப்போது…

தேர்தல் ஆணையர் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தான் தேர்தல் ஆணையரையும், பிற தேர்தல் ஆணையரையும்…

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன்

மத்திய அரசு கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியிருக்கிறது. மத்திய அரசு உயர்த்தப்பட்டு இருக்கும் கேஸ் சிலிண்டரின் விலையை திரும்ப பெற உரிய…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 2வது இடத்தை…

எடப்பாடியை தொண்டர்கள் ஏற்கவில்லை: முத்தரசன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது செல்வாக்கை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட முயற்சியை அதிமுக தொண்டர்கள் ஏற்கவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயகம் தோற்றது பணநாயகம் வென்றது: தென்னரசு

ஈரோடு கிழக்கு தொகுதியில் பணநாயகம் வென்றது; ஜனநாயகம் தோற்றது என்று அதிமுக வேட்பாளர் தென்னரசு கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு…

மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக நிற்க ஆசையிருந்தால் கண்டிப்பாக நிற்கலாம்: குஷ்பு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசை இருந்தால் அவர் கண்டிப்பாக பிரதமர் வேட்பாளராக நிற்கலாம் என்று நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு…

ஈரோடு கிழக்குத் தொகுதியை பேசாமல் ஏலம் விட்டிருக்கலாம்: அன்புமணி

ஈரோடு கிழக்குத் தொகுதியை பேசாமல் ஏலம் விட்டிருக்கலாம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு கேலிகூத்து என்றும் இந்த தேர்தலில் ஜனநாயகம் தோற்றுவிட்டது…