உதயநிதி ஸ்டாலின், நீட் விலக்கு தொடர்பாக பிரதமர் மோடியிடம் கோரிக்கை!

டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் விலக்கு தொடர்பாக பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தார். டெல்லி…

ஏற்றமிகு தமிழ்நாடு என்று அழைக்கும் நிலையை உருவாக்க எந்நாளும் உழைப்போம்: மு.க.ஸ்டாலின்

ஏற்றமிகு தமிழ்நாடு என்று ஒவ்வொருவரும் பெருமையோடு அழைக்கும் நிலையை உருவாக்க அனைவரும் எந்நாளும் உழைப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஏற்றமிகு…

தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அதிக அபராதம்: மதுரை ஐகோர்ட்டு

தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது அதிக அபராதம் செலுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.…

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது: செந்தில்பாலாஜி

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்காக ஏற்கனவே பலமுறை மக்களின் விருப்பத்தின் பேரிலும், வேண்டுகோளின் அடிப்படையிலும் அவகாசம் கொடுக்கப்பட்டதால் கூடுதல் அவகாசம் இனிமேல்…

சரித்திரத்தை நாம் அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது: கமல்ஹாசன்

சரித்திரத்தை நாம் அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.…

சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராடியவர்கள் கைது!

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கொலை வெறித் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்திய பல்வேறு…

பிறமொழியில் பெயர்பலகை வைத்துள்ளவர்கள் உடனடியாக அதனை தமிழில் மாற்றவேண்டும்: ராமதாஸ்

பிறமொழியில் பெயர்பலகை வைத்துள்ளவர்கள் உடனடியாக அதனை தமிழில் மாற்றவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் ஒரு மாதத்திற்கு பிறகு எங்கள் இளைஞர்கள் அதனை தார்…

தமிழக அரசு நிர்பயா நிதியை சரியாக செலவு செய்யலை: குஷ்பு

பெண்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு என்ன செய்துள்ளது என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள குஷ்பு கூறியுள்ளார். தமிழ்…

மணிஷ் சிசோடியாவை கைது செய்ததற்கு வைகோ கண்டனம்!

டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ…

பிரதமர் மோடியின் திட்டத்தால் பயன்பெற்ற 1 கோடி பெண்களுடன் செல்பி: வானதி சீனிவாசன்

பிரதமர் மோடியின் திட்டத்தால் பயன்பெற்ற 1 கோடி பெண்களுடன் செல்பி எடுக்கும் நிகழ்ச்சியை மதுரையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி…

குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: சீமான்

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடைபெறும் குரூப் 2 தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால் அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என…

மதுரை எய்ம்ஸ் தலைவராக பிரசாந்த் லவானியா நியமனம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவரக பிரசாந்த் லவானியாவை நியமித்து ஒன்றிய சுகாதரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போதும்…

தமிழக பட்ஜெட் மார்ச் 20-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது!

தமிழக சட்டசபையில் மார்ச் 20-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையில் தமிழக…

அதிமுக விதிகளில் திருத்தம் கொண்டுவர அனுமதிக்க கூடாது: தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல்!

அதிமுக விதிகளில் திருத்தம் கொண்டுவர அனுமதிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில்…

எந்த மொழிக்கும் பா.ம.க. எதிரானது அல்ல: ஜி.கே.மணி

தமிழை மீட்டெடுப்பதே நோக்கம். எந்த மொழிக்கும் பா.ம.க. எதிரானது அல்ல என்று அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறினார். பா.ம.க. சார்பில்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் 75 சதவீதம் வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்தது. மொத்தம் 75 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஈரோடு கிழக்கு தொகுதி…

25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுபோட்டு விட்டு வெளியே வந்த அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, “25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி…

ஈரோடு கிழக்கு வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கான வெள்ளோட்டம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியானது நாடாளுமன்ற தேர்தலுக்கான வெள்ளோட்டம் என்று ஓட்டுப்போட்ட பிறகு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். ஈரோடு கிழக்கு…