ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உள்ள நிலையில் நாம் தமிழர்…
Category: தமிழகம்
கருத்தியல் குழப்பங்களை ஏற்படுத்த ஆளுநர் திட்டமிட்டு பேசுகிறார்: திருமாவளவன்
ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்தியல் குழப்பங்களை ஏற்படுத்த திட்டமிட்டு பேசுவதாக திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில் தமிழ்நாடு கலை…
அரசியலில் இருந்து நல்லவர்கள் ஒதுங்க ஆரம்பித்து விட்டனர்: அண்ணாமலை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒரு வாக்காளருக்கு ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்துள்ள னர். அரசியலில் இருந்து நல்லவர்கள் ஒதுங்க…
விழுப்புரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம்: வேல்முருகன் கண்டனம்!
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று…
ஆவினுக்கு அனுப்பாமல் தனியார்களுக்கு பால் அனுப்பும் சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை: நாசர்
ஆவினுக்கு அனுப்பாமல் தனியார்களுக்கு பால் அனுப்பும் சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் எச்சரித்துள்ளார். மதுரை ஆவின்…
கமல்ஹாசனை நேரில் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 28ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள புகைப்படக் கண்காட்சியை திறந்து வைக்க வருமாறு கமல்ஹாசனுக்கு அமைச்சர்…
ரெயில் பயணிகளின் கோரிக்கையை மத்திய அரசு தாமதமாக நிறைவேற்றி உள்ளது: டி.ஆர்.பாலு
நீண்ட தாமதத்துக்கு பிறகு ரெயில் பயணிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதை பெரிய சாதனையாக ஒரு சிலர் காட்டிக்கொள்ள…
மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் பாதிப்பு: விஜயகாந்த் கண்டனம்!
மதுரையில் பால் விநியோகம் தாமதமானதற்கு முழு பொறுப்பை அமைச்சர் நாசர் ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டும் என்று…
ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சீமான்!
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் தெரிவித்தார். முன்னாள் முதல்-அமைச்சர்…
முதல்-அமைச்சருக்கு கருப்புகொடி காட்டுவதாக அறிவித்த முகிலன் உள்பட 6 பேர் கைது!
ஈரோடு சென்னிமலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருப்புகொடி காட்ட போவதாக அறிவித்த சமூக ஆர்வலர் முகிலன் உள்பட 6 பேரை போலீசார்…
காங்கிரஸ் எங்கள் இனத்தின் எதிரி, பாஜக மானுட குலத்திற்கே எதிரி: சீமான்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று…
கொடநாடு விவகாரத்தை வைத்து பூச்சாண்டி காட்ட வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி
கொடநாடு எஸ்டேட் விவகாரத்தை கூறி பூச்சாண்டி காட்டும் வேலை எல்லாம் இங்கு நடக்காது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.…
எடப்பாடி பழனிசாமி மோடி பெயரை பிரச்சாரத்தில் பயன்படுத்தாதது ஏன்?: மு.க.ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி இதுவரை பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தி இருக்கிறாரா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி…
டிஎன்பிஎஸ்சியின் அலட்சியமே குரூப் 2 தேர்வு குளறுபடிக்கு காரணம்: டிடிவி தினகரன்!
டிஎன்பிஎஸ்சியின் அலட்சியமே குரூப் 2 தேர்வு குளறுபடிக்கு காரணம் என்றும், இப்போதைய குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வை…
ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(வயது…
குற்றால அருவியில் குழந்தையை காப்பாற்றிய இளைஞருக்கு கலெக்டரின் டிரைவராக பணி!
தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் 50 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த 4 வயது சிறுமியை துணிச்சலாக காப்பாற்றிய கார்…
வர்ணாசிரம தர்மத்திற்கு எதிரானது காரல் மார்க்ஸின் சமதர்ம கோட்பாடு: சு.வெங்கடேசன்!
வர்ணாசிரம தர்மத்திற்கு எதிரானது காரல் மார்ஸின் சமதர்ம கோட்பாடு என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…
குரூப்-2 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
போட்டித்தேர்வுகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். சமவாய்ப்பு அற்ற சூழலில் நடத்தப்படும் தேர்வுகளில் சமநீதி கிடைக்காது. குரூப்-2 தேர்வை ரத்து…
