ஏ.டி.எம். கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்துள்ளது: டி.ஜி.பி. சைலேந்திரபாபு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற வங்கி ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளது. இதில் தொடர்புடைய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறோம்…

ஆளுநர்கள் நியமனம் அரசியல் நியமனமாக மாறியுள்ளது: டி.ராஜா!

ஆளுநர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறியுள்ளதாகவும், பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆளுநராக நியமிக்கப்படுவதாகவும் சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா விமர்சித்துள்ளார்.…

நோட்டாவுடன் போட்டிபோடுவோர் எல்லாம் ஆட்சியமைப்போம் என்கிறார்கள்: செந்தில் பாலாஜி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று செந்தில்…

எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்போம்: டி.டி.வி.தினகரன்

எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார். ஈரோட்டில் அ.ம.மு.க. நிர்வாகியின் குடும்ப நிகழ்ச்சியில் பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து…

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து மேல்முறையீடு: பாலகிருஷ்ணன்!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 34 ஆயிரம்!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது. துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர…

தே.மு.தி.க. கொடி நாளை தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடுங்கள்: விஜயகாந்த்

தே.மு.தி.க. கொடி நாளை தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடுங்கள் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புரட்சிக்கலைஞர்…

அம்பேத்கர், பெரியாரை படிக்காமல் இந்தியாவில் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது: ஆ.ராசா!

இட ஒதுக்கீட்டைப் பறிப்பதைத் தட்டிக் கேட்டால் ஆ.ராசா தேச துரோகி என்று சொல்லிவிடுவார்கள், ஆம், நான் தேசத் துரோகிதான். சாதியப் பட்டங்கள்…

நீதிபதிகள் நியமனம்: தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பிராமணர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் நேற்று கண்டனப்…

இந்தியாவில் நதிகள் ஆவணங்கள் அளவிலேயே இருக்கிறது: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்!

இந்தியாவில் உள்ள நதிகள் ஆவணங்கள் அளவிலேயே இருக்கிறது. நதிகளை இணைத்தால் மட்டுமே தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று சென்னையில் நடந்த…

திருச்சி முகாமிலுள்ள ஜெயக்குமார் கண்பார்வையை இழந்தால் திமுக அரசுதான் பொறுப்பு: சீமான்!

திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள அண்ணன் ஜெயக்குமார் அவர்கள் முறையற்ற சிகிச்சையால் கண்பார்வையை இழந்தால் திமுக அரசு பொறுப்பேற்குமா? என நாம் தமிழர்…

உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்படுவது இன்றுவரை கைகூடவில்லை: சு.வெங்கடேசன்

உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்படுவது இன்று வரை கை கூடவில்லை என்று எம்பி சு. வெங்கடேசன் கூறியுள்ளார். தமிழ்…

கடற்கரையில் பேனா சின்னம் வைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும்: எச்.ராஜா

கடற்கரையில் பேனா சின்னம் வைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும், அதனால் பேனா வைக்க கூடாது என்று எச்.ராஜா பேசினார். புதுவையில் நடைபெற்ற பட்ஜெட்…

திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு: கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸுக்கும் திமுகவிற்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பல தடவை நான் கூறியுள்ளேன். கொள்கை ரீதியாக ஒன்றாக இருக்கலாம், கருத்துகள் ரீதியாக வேறுபாடுகள்…

புள்ளியியல் சார்பு தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குக: அன்புமணி

புள்ளியியல் சார்பு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு உடனடியாக நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி…

தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு தவறி வருகிறது: வேல்முருகன்

சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் தவறி வருகிறார் என கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர்…

என்ஐஏ பிரிவினர் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்: அமித்ஷா

என்ஐஏ பிரிவினர் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர் என மத்திய அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை உடனே அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து பாமக…