ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும்,…
Category: தமிழகம்
பிரதமர் நேரடியாக என்னை அவமதித்தார்: ராகுல் காந்தி
பிரதமர் மோடி தன்னை நேரடியாக அவமதித்தாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியதாவது:-…
இன்றைக்கு அம்பேத்கருக்கு பலரும் உரிமை கொண்டாடுகிறார்கள்: கி.வீரமணி
இன்றைக்கு அம்பேத்கருக்கு பலரும் உரிமை கொண்டாடுகிறார்கள். அது தவறு. ஏற்றுக்கொள்ளவும் முடியாது என சென்னையில் நடந்த திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி…
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக போராளிகள் உறுதிப்படுத்தவில்லை: வைகோ
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்தத் தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில்…
அரசு துறை செயலாளர்கள் செயல் வீரர்களாக செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆய்வுகளே தொய்வில்லாத நிர்வாகத்தை உருவாக்கும் என்றும், செயல் வீரர்களாக அரசு துறை செயலாளர்கள் செயல்பட வேண்டும் என்றும் ஆய்வு கூட்டத்தில்…
நான் இருக்கும் வரை எட்டு வழிச்சாலை, பரந்தூர் விமான நிலையம் அமைக்க முடியாது: சீமான்
நான் இருக்கும் வரை எட்டு வழிச்சாலை போட முடியாது. பரந்தூர் விமான நிலையம் அமைக்க முடியாது. எந்த இடத்திலும் சிப்காட் தொழிற்சாலை…
பிரபாகரன் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி தான்: கே.எஸ்.அழகிரி!
பிரபாகரன் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின்…
என்எல்சி விரிவாக்கத்திற்கு இடம் தருபவர்களுக்கு ஏக்கருக்கு 1 கோடி ரூபாய் தரவேண்டும்: திருமாவளவன்
என்எல்சி விரிவாக்க பணிக்கு இடம் தருபவர்களுக்கு ஏக்கருக்கு 1 கோடி ரூபாயும், வீட்டில் ஒருவருக்கு கட்டாய நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசு…
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது: எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நோக்கி தமிழ்நாடு அரசியல்…
கோவை கொலை சம்பவத்துக்கு தமிழகத்தின் சட்ட ஒழுங்கே காரணம்: அண்ணாமலை
கோவை கொலை சம்பவத்துக்கு தமிழகத்தின் சட்ட ஒழுங்கே காரணம் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் பல்வேறு…
என் அண்ணன் பிரபாகரன் பத்திரமாக தப்பி சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?: சீமான்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முதலில் நேரில் வரட்டும்.. அதன்பின்னர் பேசுவோம்.. அதுவரை குழப்பாமல் இருக்க வேண்டும் என…
தீண்டாமைக்கு அடிப்படையே ஆர்எஸ்எஸ்-பாஜக தான்: கே.எஸ் அழகிரி
ஆளுநர் மரபுகளை தாண்டி சொல்கிறார். எதை வேண்டும் என்றாலும் பேசலாம் என ஆளுநர் நினைக்கிறார் என்று கே.எஸ் அழகிரி கடுமையாக சாடினார்.…
குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட தாமதம்: டிஎன்பிஎஸ்சிக்கு ராமதாஸ் கண்டனம்!
குரூப் 4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி வெளியிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்…
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனு போட்டவருக்கு ரூ.50,000 அபராதம்!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வெளியிடப்பட்ட அரசாணையை எதிர்த்து பாலச்சந்தர் என்பவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…
தமிழ்நாடு அரசு – ரேனால்ட் நிஸ்ஸான் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம்!
தமிழ்நாடு அரசு மற்றும் ரேனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது தமிழ்நாடு முதல்வர்…
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார்: பழ. நெடுமாறன்
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக பழ.நெடுமாறன் பேட்டி அளித்துள்ளார். உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.…
தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடருகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி
அம்பேத்கரின் கொள்கைளை பிரதமர் நரேந்திர மோடி பிரதிபலிப்பதாகவும், அவரது கனவுகளை மோடி செயல்படுத்தி வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ்…
என்னை கவர்னராக நியமித்தது தமிழினத்துக்கு கிடைத்த பெருமை: சி.பி.ராதாகிருஷ்ணன்
என்னை கவர்னராக நியமித்தது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு இணைப்பு பாலமாக செயல்படுவேன் என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.…
