கள ஆய்வு மேற்கொள்வதற்காக சேலம் வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர்…
Category: தமிழகம்
பழ. நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை: பெ. மணியரசன்!
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை என்று பெ. மணியரசன் கூறியுள்ளார். தமிழ்த்தேசியப்…
கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள் பலி!
கரூர் மாவட்டத்தில் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை…
பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை சர்வேக்கு சீமான் கண்டனம்!
பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார் குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி…
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு…
ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்: அண்ணாமலை
பத்திரப்பதிவுத்துறையில் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்…
இது அறிவிக்கப்படாத அவரச நிலை: தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம்!
டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரி ஆய்வு (சர்வே) மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி…
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும்!
ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்…
அரசியல் எதிரிகளுக்காக சிபிஐ, வருவாய்த் துறை பயன்படுத்தப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அரசியல் எதிரிகளை குறிவைக்க சிபிஐ, வருமான வரித் துறை போன்ற மத்திய அமைப்புகளை கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்!
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், ஜனநாயக முறையிலும் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என தமிழக…
பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் ஈழ விடுதலைக்கான அரசியல் இயக்கம்: கோவை ராமகிருஷ்ணன்
பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் ஈழ விடுதலைக்கான அரசியல் இயக்கம் தொடங்கப்படலாம் என கோவை ராமகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இலங்கையில்…
குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தாமதிப்பது ஏன்?: சீமான்
குரூப் 4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிடாது தாமதிப்பது ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
கோவை கோர்ட் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!
கோவை நீதிமன்றத்துக்கு வந்துவிட்டு நேற்று 2 பேர் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் மீது ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கியது. இதில்…
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். நாட்டில் 13 மாநிலங்களுக்கு புதிய…
சொத்து குவிப்பு: ஜெயக்குமாருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்!
சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில்…
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ நெடுமாறன் சொல்லியிருப்பது சதி வேலை: மாணிக்கம் தாகூர்
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ நெடுமாறன் சொல்லியிருப்பது சதி வேலை என்று பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்…
தண்ணீர் உள்ள எல்லா இடத்திலேயும் தாமரை மலராது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தண்ணீர் உள்ள எல்லா இடத்திலேயும் தாமரை மலராது என்று, ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.…
கோவையில் கல்லூரிக்குள் மாணவர்கள் மீது வடமாநிலத்தவர் சரமாரி தாக்குதல்!
கோவை அடுத்துள்ள சூலூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் இருந்து…
