ஈரோடு கிழக்கில் அனுமதியின்றி திறக்கப்பட்ட 14 திமுக- அதிமுக அலுவலகங்களுக்கு சீல்!

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அனுமதி இன்றி திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டார். தி.மு.க.வினர்…

மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் உதயநிதி சிற்றுண்டி சாப்பிட்டார்!

சேலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களிடம் உணவின் தரம் குறித்து…

இலங்கையில் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை: அன்புமணி

இலங்கையில் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். சேலம் மேற்கு, தெற்கு மாவட்ட…

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பின் பின்னணியில் இந்திய உளவுத்துறை: திருமாவளவன்!

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருக்கலாம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு…

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முன்பு செல்பி எடுத்துக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முன்பு செல்பி எடுத்துக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘நினைவுகளை சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்’ ‘ என்று தனது டுவிட்டர்…

காவல்துறை அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு…

பரோட்டா போடுவதும், வடை சுடுவதும்தான் அமைச்சர்களின் வேலையா: எடப்பாடி பழனிசாமி

மக்களுக்கு நன்மை செய்வதை விட்டுவிட்டு பரோட்டா போடுவதும் வடை சுடுவதும்தான் அமைச்சர்களின் வேலையா? என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…

குடியரசுத்தலைவர் மதுரை வருகை: 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பாதுகாப்புக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, மதுரையில் 2…

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க 28-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.…

தமிழர்களை ஆளுநராக நியமித்து அழகு பார்க்கும் இயக்கம் பாஜக: ஜெயக்குமார்

தமிழர்களை ஆளுநராக நியமித்து அழகு பார்க்கும் இயக்கம் பாஜக என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக…

தமிழரின் பெருமையை உலகறியச் செய்வேன்: சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்யும் விதமாக நான் பணியாற்ற அனைவரின் அன்பும் பிரார்த்தனையும் தேவை என்று சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். பாஜக மூத்த…

பொய்யான தகவலை தெரிவிப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்: ஓபிஎஸ்!

பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய்யான தகவலை தெரிவிப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்…

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!

கரூர் மாவட்டம் காவிரி கதவணையில் மூழ்கி புதுக்கோட்டை மாணவிகள் 4 பேர் பலியான நிலையில் தலைமையாசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணி…

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் பழிவாங்குவது ஏற்கத்தக்கதல்ல: மக்கள் நீதி மய்யம்!

பிபிசி அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஐடி சோதனைக்கு கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ‘இந்தியா மோடி மீதான…

பேனாவ மட்டுமில்ல.. மண்டையையும் சேர்த்து உடைப்பேன்: சீமான்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா சின்னத்தை உடைப்பியா உடைப்பியானு கேட்டா நான் பேனாவை மட்டுமில்லை, கேட்போரின் மண்டையையும் உடைப்பேன் என நாம்…

வரும் பிப்ரவரி 20ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை!

சென்னையில் பிப்ரவரி 20ம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். இதில் ஓபிஎஸ் ஆதரவு…

சிபி ராதாகிருஷ்ணன் அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதம் வழங்கினார்!

ஜார்கண்ட் ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் பாஜகவில் மூத்த தலைவராக இருந்த சிபி ராதாகிருஷ்ணன் பாஜகவின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகுவதாக…

அண்ணாமலை ஆதரவு வேட்பாளர் டெபாசிட் கூட வாங்க மாட்டார்: முத்தரசன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அண்ணாமலை ஆதரிக்கும் வேட்பாளர் டெபாசிட் கூட பெற மாட்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்…