மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப்பணியில் 5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: சீமான்!

ஆந்திரா போல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5000க உயர்த்தி வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.…

பிரபாகரன் உயிருடன் இருக்கும் படங்கள், அறிக்கைகள் விரைவில் வெளியாகும்: காசி ஆனந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும் நலமுடன் இருக்கிறார்; அவரது போட்டோக்கள், அறிக்கைகள் விரைவில் வரும் என்று…

ராமர் பாலம் விவகாரத்தில் மத்திய அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை: சுப்பிரமணியன் சுவாமி

மன்னார் வளைகுடாவையும் பாக்ஜலசந்தியையும் இணைக்கும் ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கோரி பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த பொதுநலன் வழக்கை…

ராணுவ வீரர் கொல்லப்பட்டதை கண்டித்து அண்ணாமலை போராட்டம் அறிவிப்பு!

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டம் அறிவிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி…

ஈஷா யோகா மையத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தர எதிர்ப்பு!

சட்டவிரோதமான ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான…

அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பொறுப்பாக பதில் அளிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

அரசு அலுவலகங்களை நாடிவரும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பொறுப்பாக பதில் அளிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

Continue Reading

டிரைவர் பணியிடங்கள் நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பப்படும்: அமைச்சர் சிவசங்கர்

அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக நிரப்புவதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்துத்துறை…

எதிர்க்கட்சியாக இருந்தால் “கோ பேக்”, ஆளும் கட்சியாக இருந்தால் “வெல்கம்”: சீமான்

ஒவ்வொரு கிறிஸ்தவர், இஸ்லாமியர் வீட்டுக்குள்ளேயும் போயி, “சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும்”ன்னு இப்படியே இவங்க சொல்லிட்டு இருக்காங்க. ஒரு குடையை உங்களால…

திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை: எடப்பாடி பழனிசாமி

21 மாத திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு…

தமிழர்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு நிச்சயம் தோல்வி கிடைக்கும்: கனிமொழி

தமிழ்நாட்டிற்கு எதிராக இருப்பவர்களுக்கும், தமிழர்களுக்கு துரோகம் செய்யக்கூடிய அத்தனை பேருக்கும் இந்தத் இடைத்தேர்தலில் தோல்வி கிடைக்கும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்…

தமிழ்நாட்டை ஒன்றிய அரசு மாற்றான் தாய் மனப்போக்குடன் நடத்தி வருகிறது: சு.வெங்கடேசன்

தமிழ்நாட்டை ஒன்றிய அரசு மாற்றான் தாய் மனப்போக்குடன் நடத்தி வருகிறது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். மதுரையில் மீனாட்சி அரசினர்…

தமிழ்நாடு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய கர்நாடக வனத்துறை!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழ்நாடு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு…

நாகை மீனவர்கள் மீது இலங்கை கொள்ளையர்கள் தாக்குதல்!

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கை கொள்ளையர்கள் தாக்கி, அரிவாளால் வெட்டியதில்…

அன்புஜோதி ஆசிரமம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் ஆசிரமத்தில் சித்திரவதை, பாலியல் கொடுமை நடந்திருப்பதாக வெளியான தகவல் குறித்து தமிழக அரசு சிறப்புக்குழு அமைத்து…

கோவை மாநகரில் துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கியுள்ளது: வானதி சீனிவாசன்

கோவை மாநகரில் துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கியுள்ளது என்றும், ரவுடிகளுக்கு பயம் இல்லை என்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அறிக்கை கேட்கும் இந்திய தேர்தல் ஆணையம்!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக அதிமுக எம்பி சிவி சண்முகம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்…

மழையில் நெல் மூட்டைகள் சேதம்: தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு!

நெல் மூட்டைகள் பல்வேறு மாவட்டங்களில் மழையில் நனைந்து வீணாவதாக செய்திகள் வெளியாகின்றன. இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.…

விமானத்தில் தப்பிய அரியானாவை சேர்ந்த ஏ.டி.எம் கொள்ளை கும்பல்!

திருவண்ணாமலை ஏ.டி.எம்.கொள்ளையில் ஈடுபட்ட ஆரிப் என்ற அரியானா வாலிபர் பெங்களூர் கே.ஜி.எப்.பில் கைது செய்யப்பட்டுள்ளார். அரியானா போலீசார் உதவியுடன் கொள்ளை கும்பலை…