திமுக அமைச்சர்கள் எல்லாம் கோபக்காரங்க சொல்லிட்டேன்: கனிமொழி எம்பி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பத்திரமாக செல்ல வேண்டும், அவரிடம் கோபத்தை காட்டாதீர் என முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு…

பிரபாகரனை 10 முறை கொன்ற இலங்கை அரசு: பழ.நெடுமாறன்

பிரபாகரன் இறந்துவிட்டதாக 10 முறை இலங்கை அரசு பொய்யான தகவலை பறப்பி ஈழத் தமிழர்களின் மன உறுதியை குலைக்க முயன்றதாக உலகத்…

ஜனாதிபதி திரௌபதி முர்மு மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்!

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். மதுரை மீனாட்சி…

கொரோனா ஊரடங்கில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலம் சிறப்பு விடுப்பாக அறிவிப்பு!

கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில்…

கன்னியாகுமரியில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில் மாயம்: பொன் மாணிக்கவேல்

கன்னியாகுமரியில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில் மாயமாகி உள்ளதாக முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார். தமிழக சிலை கடத்தல்…

அனைவரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தி.மு.க: எடப்பாடி பழனிசாமி

படித்தவர்கள், பாமரர்கள் என அனைவரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தி.மு.க. என்று எடப்பாடி பழனிசாமி ஈரோடு தேர்தல் பிரசாரத்தின்போது ஆவேசமாக கூறினார்.…

கர்நாடக வனத்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

மீன்பிடிக்க சென்ற தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய கர்நாடக வனத்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டில்…

ஈரோடு கிழக்கில் திமுக-நாம் தமிழர் இடையே கடும் மோதல்!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருகட்சியினரும் ஒருவரையொருவர் தாக்கி…

ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்கும்: அமைச்சர் பொன்முடி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஈரோடு…

தமிழகத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்: ஐகோர்ட்டு

தமிழகத்தில் பிற மாநில மருத்துவ கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது. தென்காசி…

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை: மதுரை-கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு தலைமையில் ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஜனாதிபதியை வருகையை முன்னிட்டு மதுரையில் இன்றும்,…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை!

முதலமைச்சர் ஸ்டாலினின் கனவுத் திட்டமான ”நான் முதல்வன்” திட்டத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தலைமைச்…

தமிழக மீனவர் கொலை: தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது: சீமான்

கர்நாடக வனத்துறையினரால் தமிழக மீனவர் சுட்டு கொல்லப்பட்டதற்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலம் மீனவர் கொலை தொடர்பாக…

கொரோனாவுக்கு பின் மாரடைப்பு நோய் அதிகரிப்பு: மா.சுப்பிரமணியன்

கொரோனாவிற்கு பின் மாரடைப்பு நோய் அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்த ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமென இதய சிகிச்சை நிபுணர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அமைச்சர்…

கர்நாடக வனத் துறையினரை கைது செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!

தமிழ்நாட்டு மீனவர் ராஜாவை சுட்டுப் படுகொலை செய்த கர்நாடகா வனத் துறையினரை கைது செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…

நெல் கொள்முதல் செய்ய குவிண்டாலுக்கு ரூ.125 லஞ்சம்: ராமதாஸ்

நெல் கொள்முதல் செய்ய குவிண்டாலுக்கு ரூ.125 லஞ்சம் வாங்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர்…

யார் ஆம்பள இல்லை என்பதே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்: கே.எஸ் அழகிரி

அரசியல் தலைவர் லட்சியங்களை பேச வேண்டும். கொள்கையை பேச வேண்டும். தன்னுடைய வலிமையை பேச வேண்டும். மகக்ளின் குறைகளை பேச வேண்டும்.…

தமிழ்நாடு மீனவர் ராஜா உடல் மீட்பு: எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்!

கர்நாடகா அரசின் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியான மீனவர் ராஜாவின் உடல் கரை ஒதுங்கியது. இந்த சம்பவத்தால் தமிழ்நாடு-…