திருச்சியில் 2 ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு!

திருச்சியில் காவலரை அரிவாளால் வெட்டிய ரவுடிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் தேடப்படும் குற்றவாளிகள்…

ஜேஎன்யூ பலக்லைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்!

டெல்லி ஜேஎன்யூ பலக்லைக்கழகத்தில் பெரியார் படத்தை அவமதித்தும் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியும் ஏபிவிபி அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டதற்கு கண்டனங்கள்…

ராணுவ வீரர் படுகொலை: சென்னையில் நாளை பா.ஜ.க. உண்ணாவிரதம்!

தி.மு.க. நிர்வாகியால் ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம், மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி…

நீட் தேர்வுக்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வுக்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும் என்று ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி…

எடப்பாடி பழனிசாமியின் கழுத்தை சுற்றிய நச்சுப்பாம்பு பா.ஜனதா: ப.சிதம்பரம்

எடப்பாடி பழனிசாமியின் கழுத்தில் சுற்றிய நச்சுப்பாம்பு பா.ஜனதா என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்…

தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது: பிரேமலதா விஜயகாந்த்

மக்களை அடைத்து வைப்பதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது என்று ஈரோட்டில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்…

பிளாஸ்டிக் அரிசி என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது: ஜெ.ராதாகிருஷ்ணன்

செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அரசு கூடுதல்…

ஈவிகேஎஸ் இளங்கோவனும் நானும் பெரியாரின் பேரன்கள் தான்: கமல்ஹாசன்!

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஈவிகேஎஸ் இளங்கோவனும் நானும் பெரியாரின் பேரன்கள் தான் என்று…

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பச்சிளம் குழந்தையும் அதன் பெற்றோரும் பலி!

தலைப்பிரசவத்தை முடித்துக் கொண்டு குழந்தையுடன் ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில் பச்சிளம் குழந்தை, பெற்றோர் உள்பட 4…

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பது அவரை சிறுமைப்படுத்தும் செயல்: சீமான்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி உயிரோடு இருக்கிறார் என்பது அவரை சிறுமைப்படுத்தும் செயல்…

அமெரிக்க-சீன வெளியுறவு மந்திரிகள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை!

உளவு பலூன் சர்ச்சைக்கு பிறகு அமெரிக்க-சீன வெளியுறவு மந்திரிகள் நேரில் சந்தித்து பேசினர். அமெரிக்காவில் இந்த மாத தொடக்கத்தில் மொன்டானா மாகாண…

கோவையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான வாலிபர் தற்கொலை!

கோவையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை அருகே உள்ள வெள்ளலூர் கருப்புராயன் கோவில் வீதியை…

வாக்காளர்களை அடைத்துவைக்கும் அநியாயம் வேறு எங்கும் நடக்கவில்லை: அண்ணாமலை

வாக்காளர்களை அடைத்து வைக்கும் அநியாயம் வேறு எங்கும் நடக்கவில்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி…

திமுகவின் வன்முறை வெறியாட்டம் பச்சை சனநாயகப் படுகொலை: சீமான்

தோல்வி பயத்தில் நாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள திமுகவின் வன்முறை வெறியாட்டம் பச்சை சனநாயகப் படுகொலை என…

கர்நாடகா வனத்துறையால் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: எடப்பாடி!

கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்…

முதல்வர் ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி சந்திப்பு!

முதல்வர் ஸ்டாலினை தமிழக தலைமைச் செயலகத்தில் பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். முதல்வர் ஸ்டாலினை இன்றைய…

மதுக்கடைகளை மூட திமுக நடவடிக்கை எடுக்கவில்லை: ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக மதுக்கடைகளை மூடுவோம் என்ற சொன்ன திமுக, இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று அதிமுக முன்னாள்…

வரும் காலத்தில் ரியஸ் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி பெறும்: மு.க.ஸ்டாலின்

வரும் காலத்தில் ரியஸ் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி பெறும் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் குடிசையில்லா நகரங்களை உருவாக்க…