அருந்ததியர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது ஈரோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற…
Category: தமிழகம்
ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: கம்யூனிஸ்ட்
ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இறையியல், டார்வினின் பரிணாம…
ஈரோட்டில் திமுக-நாம் தமிழர் கட்சியினரிடையே மீண்டும் மோதல்!
ஈரோட்டில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் மண்டை உடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற…
மன்னார்குடி பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணி: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!
திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் மன்னார்குடியில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.…
பிரபாகரன் உயிரோடு இருக்கும் செய்தியை அறிவித்தது குறித்து பழ.நெடுமாறன் விளக்கம்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு அறிவிக்கும் செய்தியை அறிவித்ததன் பின்னணியை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர்…
காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது: கவர்னர் ஆர்.என்.ரவி!
‘காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது’ என சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். பாரதிய ஜன சங்கத்தின் தலைவராக…
ஈரோடு கிழக்கில் செய்தியாளர்களை தாக்கிய திமுகவினர்: சீமான் கண்டனம்
ஈரோடு கிழக்கில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை கண்டித்து சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் வாக்காளர்களை அரசியல்…
தமிழ் எங்கே இருக்கிறது என்று சொன்னால் ரூ.5 கோடி பரிசு: டாக்டர் ராமதாஸ்
தமிழை எங்கேயாவது பார்த்தேன் என்று சொல்பவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு தருகிறேன் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை…
ராணுவ வீரர் படுகொலை: ஆளுநரிடம் புகார் அளித்த அண்ணாமலை!
கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் அளித்தார்.…
தமிழ்நாட்டில் குண்டு வைப்போம்: பாஜக போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்!
சென்னையில் நடந்த பாஜக உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக அரசுக்கு மிரட்டல் விடுத்து பேசிய முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியனுக்கு கண்டனங்கள்…
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மையும், நெசவும் பாதுகாக்கப்படும்: சீமான்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மையும் பாதுகாக்கப்படும், நெசவும் பாதுகாக்கப்படும். விவசாயிகளே விவசாயிகளை தோற்கடித்தால் எங்களை யார் ஜெயிக்க வைப்பார்கள் என்று ஈரோட்டில்…
சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்க அனுமதி கேட்டு சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
கடலூர் சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்க அனுமதி கேட்டு சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி…
தலைமைத் தேர்தல் அதிகாரியிடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார். ஈரோடு…
மோடியின் சலுகையால் தான் இரட்டை இலை கிடைத்தது: திருமாவளவன்
எதிர்கட்சியாக கூட அதிமுக களத்தில் இல்லை என்றும், திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் கட்டாயம் வெற்றி பெறுவார் என்றும் விசிக தலைவர்…
தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் ஒரு லட்சம் பேர் பலி: அன்புமணி
தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேர் சாலை விபத்துகளில் சிக்கி பலியாகியுள்ளனர் இதற்கு காரணமாக மதுக்கடைகளை மூ வேண்டும்…
அ.தி.மு.க.வில் இப்போது இரண்டாவது தர்ம யுத்தம் நடந்து வருகிறது: ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க. என்னும் தொண்டர்கள் இயக்கத்தை, மக்கள் இயக்கத்தை, சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்பது என தீர்மானிக்கப்படுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம்…
Continue Reading
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடுகளை தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்ததை ஏற்று, தேர்தல் தொடர்பாக…
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு டிஜிபிக்கு எச்சரிக்கை நோட்டீஸ்!
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நோட்டீஸ் அளித்துள்ளனர். மார்ச் 5-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு…
