ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அம்மாநில தலைமை அலுவலகத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி திறந்து வைத்தார். நாடு…
Category: தமிழகம்
எடப்பாடி பழனிசாமி பா.ஜனதாவின் அடிமையாக உள்ளார்: தயாநிதி மாறன்
தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசிடம் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் அடிமையாக உள்ளார் என்று…
மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்: மீண்டும் கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!
இலங்கை கடற்படை தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின்…
பிரசாரத்திற்கு பாதுகாப்பு கேட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மனு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரசாரம் செய்யப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேர்தல் நடத்தும்…
ஈரோடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் ஊழல் – வன்முறை வெறியாட்டம்: பெ. மணியரசன்
ஈரோடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் ஊழல் – வன்முறை வெறியாட்டம் நடத்துவதாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கூறியுள்ளார். தமிழ்த்தேசியப்…
தமிழக மக்களிடமிருந்து நம் அம்மாவை யாராலும் பிரிக்க முடியாது: சசிகலா
பாலில் கலந்த நீரை எவ்வாறு பிரிக்க முடியாதோ.. அதுபோல தமிழக மக்களிடமிருந்து நம் அம்மாவை யாராலும் பிரிக்க முடியாது. நம் அம்மா…
ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் இங்கு தேர்தல் எதற்கு?: விஜயகாந்த்!
ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் இங்கு தேர்தல் எதற்கு? தேர்தல் அதிகாரிகள் எதற்கு? நேரடியாக ஆளும்கட்சியே வென்று விட்டதாக…
முல்லைப் பெரியாறு அணை உரிமைக்காக மீண்டும் போராட்டம்: வைகோ
தென் தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்னையான முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை பெற மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று…
எடப்பாடி பழனிசாமிக்கு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து!
அதிமுக வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து…
கோகுல்ராஜ் கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து…
சிதம்பரம் அருகே ஆளுநர் ரவிக்கு கருப்புக்கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு!
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக் கொடி காட்டும்…
உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றிதான்: டிடிவி தினகரன்
உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றிதான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்காலப் பொதுச்…
முழு தீர்ப்பை படித்துப் பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம்: வைத்திலிங்கம்
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீட்டு செய்வோம். முழு தீர்ப்பை படித்துப் பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம்…
இந்தியாவிலேயே எங்கும் வாக்காளர்களை அடைத்து வைத்தது இல்லை: எடப்பாடி பழனிசாமி
வாக்காளர்களை அடைத்து வைத்த சரித்திரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கும் நடக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற…
திமுக எம்.பி. ஆ.ராசாவின் அண்ணனால் குடும்பமே தீக்குளிக்க முயற்சி: அண்ணாமலை
திமுக எம்.பி ஆ.ராசாவின் அண்ணன் தங்களது சொத்துகளை அபகரித்துவிட்டதாக குற்றம்சாட்டி 5 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக…
ஓ பன்னீர் செல்வத்தின் அரசியல் எதிர்காலம் இனி ஜீரோதான்: ஜெயக்குமார்
ஓ பன்னீர் செல்வத்தின் அரசியல் எதிர்காலம் இனி ஜீரோதான் என்றும் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் தவிர யார் வந்தாலும் அதிமுகவில்…
ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்…
காரல் மார்க்ஸ் பற்றி பேச்சு: கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம்!
காரல் மார்க்ஸ் பற்றி கவர்னர் ஆர்.என்.ரவி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல, முறையுமல்ல என்று அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…
