ஜெயலலிதா மரணம் தொடர்பான இறுதி அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக…
Category: தமிழகம்

ராமேஸ்வரம் கோவிலில் கவர்னர் ரவி தரிசனம்!
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், கவர்னர் ரவி, நேற்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு ராமேஸ்வரம்…
‘சிலம்பு செல்வர்’ ம.பொ.சி.யின் 117-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!
‘சிலம்பு செல்வர்’ ம.பொ.சி.யின் 117-வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. சிலம்புச் செல்வர்…
Continue Reading
அ.தி.மு.க. பிரச்சினைக்கு பா.ஜ.க.வே காரணம்: நாஞ்சில் சம்பத்
அ.தி.மு.க.வில் நடைபெறும் பிரச்சினைக்கு பா.ஜ.க.வே காரணம் என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. பூந்தமல்லி தொகுதி இளைஞரணி சார்பில்…
விஜயகாந்த் உடல்நிலை: டி.ஜி.பி. அலுவலகத்தில் தே.மு.தி.க. புகார்!
விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவதூறு தகவல் பரப்பிய ‘யூ-டியூப்’ சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் தே.மு.தி.க. புகார்…
தாய்-சேய் நல பெட்டக ஒப்பந்தத்துக்கு எதிரான வழக்கு உயா்நீதிமன்றம் தள்ளுபடி!
தமிழக அரசின் தாய்-சேய் நல பெட்டக ஒப்பந்தத்துக்கு எதிரான வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசு மருத்துவமனையில் பிறக்க கூடிய…

கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்!
கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், எம். புதூர் பகுதியில் இயங்கி…

அதிமுகவினர் கைகுலுக்கியது நெகிழ்ச்சி: தொல். திருமாவளவன்
வானகரம் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயைக் காண சென்றபோது, அங்கு அதிமுகவினர் தன்னைச் சூழ்ந்துகொண்டு கைகுலுக்கியது நெகிழ்ச்சியாக இருந்ததாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.…

ஜூலை மாதம் 10-ம் தேதி 31-வது மெகா தடுப்பூசி முகாம்: மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் ஜூலை மாதம் 10-ம் தேதி 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு…