ஆரூத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன இயக்குனருக்கு முன் ஜாமீன் மறுப்பு!

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன இயக்குனருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை அமைந்தகரையைத்…

தமிழக அரசு மேகதாது திட்டத்தை முறியடிக்க வேண்டும்: வைகோ

தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றி, கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர்…

சங்பரிவாரங்களை முப்படைகளுக்குள் புகுத்தும் நடவடிக்கைதான் அக்னிபத்: கே.எஸ்.அழகிரி

சங்பரிவாரங்களை முப்படைகளுக்குள் புகுத்தும் நடவடிக்கைதான் அக்னி பாதை திட்டமா என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தேகம் எழுப்பியுள்ளார். இது…

அக்னிபத் திட்டம் மூலம் உலகத்திற்கே வழிகாட்டியாக இந்தியா விளங்கும்: கவர்னர்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசினார். சனாதன தர்மபடி பொருளாதாரம், அரசியலில் நாடு வளர்ச்சியை நோக்கி…

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும்: திருமாவளவன்

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என விசிக தலைவர் எம்.பி. திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்…

போதை பழக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும்: அன்புமணி

போதை பழக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறையை காப்பற்ற வேண்டும் என, பா.ம.க., தலைவர் அன்புமணி எம்.பி., பேசினார். சிதம்பரத்தில் நடைபெற்ற திருமண…

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈ.பி.எஸ். ஆதரவாளர் மீது தாக்குதல்!

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பெரம்பூர் மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள…

எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு 5 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்!

அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி.வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி.,…

காவிரித் தாய் மார்பறுக்க வரும் ஹல்தரே திரும்பிப் போ!: பெ. மணியரசன்

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கல்லணையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பெ. மணியரசன் கூறியுள்ளார். காவிரி உரிமை…

ஜாதி பெயரைச் சொல்லி திட்டிய ராஜகண்ணப்பன்: தேசிய எஸ்.சி.- எஸ்.டி., கமிஷன் நோட்டீஸ்!

அரசு அதிகாரியை ஜாதி பெயரைச் சொல்லி திட்டி, மன உளைச்சலை ஏற்படுத்திய, அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, 15…

மேட்டூர் அணையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் குழுவினர் ஆய்வு!

மேட்டூர் அணையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமார் ஆகியோர் ஆய்வு…

ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்: விபத்து தவிர்ப்பு!

ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உரிய நேரத்தில் ஊழியர் கவனித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை…

அரசு மாறும் போது முதல் கைது செந்தில்பாலாஜி தான்: அண்ணாமலை

ஆட்சி மாற்றம் நிகழும்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தான் முதல் ஆளாக கைது செய்யப்படுவார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலையே கேள்விக்குறியாகி உள்ளது: பிரேமலதா

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலையே கேள்விக்குறியாகி உள்ளது என்று…

பொய்யான வாக்குறுதியை கூறி திமுக ஆட்சியை பிடித்தது: எல்.முருகன்

பொய்யான வாக்குறுதியை கூறி திமுக ஆட்சியை பிடித்தது என மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்து உள்ளார். சேலத்தில் நடைபெற்ற திருமண விழாவில்…

சுப்ரீம் கோர்ட்டில் ராஜேந்திரபாலாஜியின் மனு தள்ளுபடி!

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரிய ராஜேந்திரபாலாஜியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. கடந்த அ.தி.மு.க.…

விசாரணை கைதி ராஜசேகர் மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்!

ராஜசேகர் மரண வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சசிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு…

தமிழக கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

தமிழக கவர்னரை கண்டித்து கி.வீரமணி தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதி ஒப்புதலுக்கு உடனடியாக…