ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன இயக்குனருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை அமைந்தகரையைத்…
Category: தமிழகம்

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும்: திருமாவளவன்
அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என விசிக தலைவர் எம்.பி. திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்…

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈ.பி.எஸ். ஆதரவாளர் மீது தாக்குதல்!
அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பெரம்பூர் மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள…
ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்: விபத்து தவிர்ப்பு!
ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உரிய நேரத்தில் ஊழியர் கவனித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை…

பொய்யான வாக்குறுதியை கூறி திமுக ஆட்சியை பிடித்தது: எல்.முருகன்
பொய்யான வாக்குறுதியை கூறி திமுக ஆட்சியை பிடித்தது என மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்து உள்ளார். சேலத்தில் நடைபெற்ற திருமண விழாவில்…

சுப்ரீம் கோர்ட்டில் ராஜேந்திரபாலாஜியின் மனு தள்ளுபடி!
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரிய ராஜேந்திரபாலாஜியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. கடந்த அ.தி.மு.க.…
விசாரணை கைதி ராஜசேகர் மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்!
ராஜசேகர் மரண வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சசிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு…
தமிழக கவர்னரை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!
தமிழக கவர்னரை கண்டித்து கி.வீரமணி தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதி ஒப்புதலுக்கு உடனடியாக…