ஏழை மக்களுக்கு திட்டங்களை வகுப்பது தான் அ.தி.மு.க.வின் கொள்கை: எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன், முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை நிறுத்திவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம்…

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என யாரும் சொல்லவில்லை: கனிமொழி!

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என இந்த தேர்தலில் யாரும் சொல்லவில்லை எனவும், மதுக்கடைகள் குறைக்கப்படும் என்பதுதான் திமுகவின் வாக்குறுதி என்றும்…

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று தி.மு.க. அரசு செயல்படுகிறது: மு.க.ஸ்டாலின்

தொழில் படிப்புகள் அனைத்தையும் தாய் மொழியில் படிக்க வைக்க, அனைத்து நூலையும் மொழி பெயர்த்து வெளியிடும் பணியை தொடங்கி இருக்கிறோம் என்று…

வீராணம் நிலக்கரி சுரங்க திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி

வீராணம் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். எம்.இ.சி.எல் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய…

‘தமிழ்நாய்டு’: மத்திய பாஜக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான்

தமிழ்நாடு என்ற பெயரை வேண்டுமென்று திரித்து வெளியிட்டதற்கு மத்திய பாஜக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

வேட்டி, சேலை விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது: அமைச்சர் காந்தி

வேட்டி, சேலை விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பது பொறுக்க முடியாமல் உண்மைக்கு மாறான தகவலை அறிக்கையாக வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் செயல் கண்டிக்கத்தக்கது…

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்: வைகோ

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தின்…

மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது: வேல்முருகன்

பிபிசி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது என்று வேல்முருகன் கூறியுள்ளார். இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின்…

திராவிடத்தால் தமிழ் அழிந்து விட்டது: எச். ராஜா

திராவிடத்தால் தமிழ் அழிந்தது. தமிழை தேடி பயணம் போக உள்ள ராமதாசுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என, பா.ஜ., தேசிய செயற்குழு…

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளுக்கான தேர்வு பிப்.3ல் தொடக்கம்!

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான கணினி வழித்தேர்வு, பிப்ரவரி 3 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என…

மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடி: அமைச்சர் உதயநிதி

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 88 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் அடுத்துள்ள பொம்மைகுட்டை…

திமுக அமைச்சர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க பாதுகாப்பு உபகரணங்கள்: அண்ணாமலை

திமுக அமைச்சர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள, தமிழக அரசு மக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என, அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.…

சீமை கருவேல மரங்களை அகற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: ஐகோர்ட்

சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என்று சென்னை ஐகோர்ட் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில்…

பிரதமர் மோடி தொடர்பான ஆவணப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும்: சீமான்

பிரதமர் மோடி தொடர்பான ஆவணப்படத்தை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

பாதுகாப்பில் குளறுபடி காரணமாக ராகுல் காந்தி யாத்திரை நிறுத்தம்!

பனிஹாலில் யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, பனிஹால் சுரங்கத்தை கடந்தபோது, மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி…

மதுரை எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் நிறைவு: சு.வெங்கடேசன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன்…

ஆவணப் படத் தடை நடவடிக்கை ஜனநாயக உரிமைக்கும், கருத்துரிமைக்கும் மாறானது: கி.வீரமணி

பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தில் தவறு இருந்தால் விளக்கம் கேட்டு உண்மையை சொல்லலாம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.…

Continue Reading

இரட்டை இலையை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு!

இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் கிளைமேக்ஸ்…