பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை மாநில அரசு தான் பார்த்துக் கொள்ள வேண்டும்: வி.கே.சிங்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தை மாநில அரசு தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.…

வேங்கைவயல் விவகாரம் குறித்து பாஜக ஏன் வாய் திறக்கவில்லை: திருமாவளவன்

வேங்கைவயல் பிரச்சனையில் பாஜக இதுவரை வாய் திறக்கவில்லை. ஆறுதல் சொல்லக்கூட தயாராக இல்லை என்று விசிக திருமாவளவன் குற்றஞ்சாட்டி இருக்கிறார். புதுக்கோட்டை…

அடிப்படை உரிமையை மறுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை: சிபிஐஎம் பாலகிருஷ்ணன் கண்டனம்!

பல்கலை கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆவணப்படம் பார்ப்பதை பல்கலை கழக நிர்வாகம் தடுத்துள்ளது நியாயப்படுத்த முடியாதது என சிபிஐஎம்…

குட்கா தடை உத்தரவு ரத்து: தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்: மா.சுப்பிரமணியன்

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு நிச்சயம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அமமுக வேட்பாளரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்…

இது தமிழ்நாடா அல்லது வட மாநிலமா?: வேல்முருகன்!

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரின் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்தாது, தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்ப்பது, அரசுக்கு மிகப்பெரிய…

பிரதமர் மோடி வெளிநாட்டை சேர்ந்தவர் இல்லை. அவர் இந்தியர்: அண்ணாமலை

பிரதமர் மோடி வெளிநாட்டை சேர்ந்தவர் இல்லை. அவர் இந்தியர். அவர் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று அண்ணாமலை கூறினார். பாராளுமன்றத்திற்கு அடுத்த…

சென்னை அண்ணாசாலையில் கட்டிடம் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!

அண்ணாசாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் நடந்து சென்ற பெண் மீது கட்டிடம் விழுந்ததால்…

பட்டியல் இனத் தலைவரைத் தேசியக் கொடியேற்றவிடாமல் தடுப்பு: அண்ணாமலை கண்டனம்!

பட்டியல் இனத் தலைவரைத் தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்த சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து பாஜக…

டெல்லி கவர்னர் அழைப்பை நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

தன்னை சந்திக்க வருமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தான் பஞ்சாப் செல்ல இருப்பதாக கெஜ்ரிவால் பதில்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு உடல் நலக் குறைவு காரணமாக சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்…

கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற முதல்வர் முக.ஸ்டாலின்!

ஆளுநர் மாளிகையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அதேபோல் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன்…

எதிர்தரப்பினரை கண்ணுக்கு எட்டிய தூரம் காணவில்லை: கே.எஸ்.அழகிரி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகளில் தங்கள் அணியினர் பம்பரமாக சுழன்று வேலை செய்வதாகவும், எதிர்தரப்பு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் காணப்படவே…

பிபிசி ஆவணப்பட தடைக்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டம்!

பிபிசி ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிரதமா்…

பள்ளிக்கல்வித் துறையில் 22 வாக்குறுதிகள் நிறைவேற்றம்: அன்பில் மகேஸ்

பள்ளிக்கல்வித் துறை சாா்ந்த 29 தோ்தல் வாக்குறுதிகளில் 22 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்கு அ.தி.மு.க. சார்பில் 111 பேர் குழு: எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பணிக்கு அ.தி.மு.க.வில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் இடம்பெற்றுள்ளனர்.…

புகையிலைப் பொருட்கள் மீதான தடை நீக்கம்: உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும்: அன்புமணி

புகையிலை பொருட்களுக்கான தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்…

சென்னையில் குடியேறி வரும் வடமாநிலத்தவர்களால் நமக்கு ஆபத்து: கே.என்.நேரு

சென்னையில் தினம் தோறும் குடியேறி வரும் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்களால் நமக்கு தான் ஆபத்து என அமைச்சர் நேரு எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டிலுள்ள மத்திய…