தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பு!

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற குழு…

அமைச்சர் நாசர் கல்வீசிய சம்பவத்துக்கு ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்!

நாற்காலி போடாதால் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கல்வீசிய சம்பவத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்…

உடல்நலக் கோளாறு காரணமாக நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி!

தமிழக அரசியலில் மூத்த தலைவரும், திராவிட இயக்கப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் திடீர் உடல்நலக் குறைவினால் நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி…

என்.எல்.சிக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி கடிதம்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வேளாண் வளர்ச்சி, உழவர் நலம் ஆகியவற்றுக்காக ஏராளமான பணிகளை மேற்கொள்ள…

ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கமல்ஹாசன் ஆதரவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்…

குடியரசு தின தேநீர் விருந்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது: திருமாவளவன்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் குடியரசு தின தேநீர் விருந்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து…

ஜெயலலிதா பொருட்களை ஏலம்விட பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு!

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் புடவைகள், நகைகள் உள்ளிட்ட பொருட்களை சிறப்பு வக்கீலை நியமித்து அவரது தலைமையில் ஏலம்…

எங்களுக்கான தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமே: அண்ணாமலை

இந்த தேர்தல் பாஜகவிற்க்கான தேர்தல் இல்லை. எங்களுக்கான தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமே என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை…

ஈரோடு தொகுதி தேர்தலில் போட்டியிட அண்ணாமலை தயாரா?: கே.எஸ்.அழகிரி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போட்டியிட தயாரா? என்று கே.எஸ்.அழகிரி சவால் விடுத்துள்ளார். திருவண்ணாமலையில் காங்கிரஸ்…

எடப்பாடி பழனிசாமி தூங்குவது போல நடிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தூங்குவது போல நடிக்கிறார் என்று…

திராவிட மாடல் என்பதில் ‘மாடல்’ என்பதற்கு இணையான தமிழ் சொல்லை பயன்படுத்தலாமே?

திராவிட மாடல் என்பதில் உள்ள மாடல் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் வார்த்தையை பயன்படுத்தலாமே? என தமிழக அரசுக்கு, மதுரை…

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று சென்னை…

எதிர்காலத்தில் பாஜகவை முறியடிக்க முடியாத நிலை ஏற்படும்: பழ.நெடுமாறன்!

பாஜகவிற்கு எதிராக உருவாகும் எதிர் அணி மாற்று திட்டத்தை கையாளவில்லை என்றால் எதிர்காலத்தில் பாஜகவை முறியடிக்க முடியாத நிலை ஏற்படும் என்று…

புதிய தலைமை செயலகம் திறப்பு: மு.க. ஸ்டாலினுக்கு சந்திரசேகர ராவ் அழைப்பு!

தெலங்கானாவில் புதிதாக தலைமை செயலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை பிப்ரவரி 17 ல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில்…

வாக்காளர்கள் தங்களுக்குள்ள கடமையை முறையாக, சரியாக செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் வாக்காளர்கள் தங்களுக்குள்ள கடமையை முறையாக, சரியாக செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் வாக்களிக்க முன்வர வேண்டும்…

விமான நிலையங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க கோரி வழக்கு!

தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் அறிவிப்பு பலகைகளை தமிழில் வைக்கவும், அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு அடிப்படை தமிழ்…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அர்ச்சகர் பயிற்சி கல்லூரிகளை துவங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

சைவ ஆதினங்கள் நடத்தும் கல்லூரிகள் போல திருக்கோயில் நிதியில் நடத்தப்படும் கல்லூரிகளும் செயல்பட வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்…

6 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது: ஜெயக்குமார்

நில அபகரிப்பு புகாரில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தரப்பில் சென்னை…