இரட்டை இலை சின்னத்தை முடக்க என் உயிர் உள்ளவரை விடமாட்டேன்: சசிகலா

இரட்டை இலை சின்னத்தை முடக்க எந்தக்காலத்திலும் விடமாட்டேன். என் உயிர் உள்ளவரை சின்னத்தை முடக்க முடியாது என்று வி.கே.சசிகலா கூறினார். மன்னார்குடி…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட தயார்: சரத்குமார்

கட்சி நிர்வாகிகள் விரும்பினால் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட தயார் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர்…

மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி!

மீனவர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடல்பகுதியில் கரையில் இருந்து 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி…

மூங்கில்துறைப்பட்டு அருகே பட்டியலித்தவர் வீடுகள் மீது தாக்குதல்: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சாதிய வன்மத்தோடு தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட…

தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க.தான்: அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க.தான் என்று பா.ஜ.க. தலைவர்…

பெண்களை மையப்படுத்திய தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி!

டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகையில் தமிழ்நாடு அரசு சார்பில் பெண்களை மையப்படுத்திய அலங்கார ஊர்தி பங்கேற்றது. டெல்லியில் கடந்த…

மதுரை எய்மஸ் கல்லூரியை பார்க்காமலேயே பட்டம் பெறும் மாணவர்கள்: சு.வெங்கடேசன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மட்டும் தான் தாங்கள் பயின்ற கல்லூரியை பார்க்க முடியாமலேயே பட்டம் பெற்று வெளியேறுவார்கள் என நாடாளுமன்ற…

ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை யாத்திரை: காயத்ரி ரகுராம்!

ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை யாத்திரை செல்வதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர்…

சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

“சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்” என, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி…

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி: ஓ.பன்னீர்செல்வம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு!

கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக…

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவை நிறைவேற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவை நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். தேனி மாவட்டம்…

மோடி பிறந்த பெருமைக்குரிய மாநிலம் குஜராத்: ஓ.பன்னீர்செல்வம்!

பொங்கல் விழாவிற்கு சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி பிறந்த பெருமைக்குரிய மாநிலம் குஜராத் என்று ஓ.பி.எஸ் தெரிவித்தார்.…

கோகுல்ராஜ் கொலை வழக்கு: கோவிலில் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக சுவாதி மாறிய நிலையில் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த 3 பேருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல்…

பனைமரத்தில் கள் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும்: விவசாயிகள் எடப்பாடியிடம் கோரிக்கை!

தென்னை, பனை மரங்களில் இருந்து கள் உற்பத்தி செய்ய வழி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எடப்பாடி பழனிசாமியிடம் மனு கொடுத்தனர்.…

நீட் மசோதா குறித்து இன்னும் ஓரிரு வாரத்திற்குள் விளக்கம் அனுப்பி வைக்கப்படும்: மாசுப்பிரமணியன்

அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில், பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். குறிப்பாக நீட் விலக்கு…