கலிங்கப்பட்டியில் உள்ள வைகோ வீட்டுக்கு சென்ற கனிமொழி எம்.பி.!

தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் நடைபெற்ற கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி. அங்கிருக்கும் வைகோ வீட்டுக்கும் சென்றார்.…

அண்ணாமலையை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்: கே.பாலகிருஷ்ணன்

ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் அண்ணாமலையை ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட்…

பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம்: குஷ்பு கண்டனம்!

2022ல் குஜராத்தில் நடந்த கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புப்படுத்தி பிபிசி சார்பில் ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நடிகை குஷ்பு கடும்…

அறநிலையத்துறையே இருக்காது என்றால் கோவில்களை பராமரிப்பது யார்?: அமைச்சர் சேகர்பாபு

அறநிலையத்துறையே இருக்காது என்றால் கோவில்களை பராமரிப்பது யார்? என்று அண்ணாமலைக்கு, அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு…

ஓ.பன்னீர்செல்வம் திடீர் குஜராத் பயணம்!

குஜராத்தில் பாஜக பிரதிநிதிகளை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக…

மருத்துவம் இன்று விலை உயர்ந்ததாக மாறியிருப்பது வேதனைக்குரியது: தமிமுன் அன்சாரி

மருத்துவமும், மருத்துவமனைகளும், மருந்துகளும் இன்று விலை உயர்ந்ததாக மாறியிருப்பது வேதனைக்குரியது என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வேதனை தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில்…

அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவில் தேசிய கல்விக்கொள்கை: தர்மேந்திர பிரதான்

அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். மத்திய…

நான் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாட்டில் பணியாற்றுவதன் மூலம் தான் அறியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும், தொடர்ந்து தமிழ் மொழியைக் கற்று வருவதாகவும் தமிழ்நாடு ஆளுநர்…

தேசிய கல்விக்கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கும்: எல்.முருகன்

“தேசிய கல்விக்கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கும்” என்று நெல்லையில் நடந்த மாநாட்டில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார். அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்…

354 தற்காலிக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு: மு.க.ஸ்டாலின்

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி-கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி அதற்கான ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே அறநிலையத் துறை நீக்கம்தான்: அண்ணாமலை

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே அறநிலையத் துறை நீக்கம்தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னை…

என் பக்கத்தில் எமர்ஜென்சி கதவு உள்ளது, ஆனால் திறக்கமாட்டேன்: தயாநிதி மாறன்

விமானத்தின் எமெர்ஜென்சி கதவுக்கு அருகே அமர்ந்து திமுக எம்பி தயாநிதி மாறன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. திருச்சியில் சில தினங்களுக்கு…

அண்ணாமலையை சந்தித்தது மரியாதை நிமித்தமானது: ஓ.பன்னீர்செல்வம்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட முன்வந்தால் தார்மீக ஆதரவு அளிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ்…

ஒடிசாவில் குழாய் மூலம் குடிநீர் திட்டத்தை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி!

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குடிசை மாற்றுப் பகுதியில் “குழாய் மூலம் குடிநீர்” திட்டத்தில் அப்பகுதி இளம், சுய உதவிக்…

நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்காக ஒரு மாத ஊதியத்தை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள்!

பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்காக ஒரு கோடியே 29 இலட்சத்து 15…

ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு சட்டப்…

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க முதல்வருக்கு அன்புமணி கடிதம்!

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு…

‛தமிழ்நாடு’ பெயரை ஏற்காததால் தான் காமராஜரே தோற்றார்: ஆ.ராசா

தமிழ்நாடு என்ற பெயரை காமராஜர் ஏற்றுக் கொள்ளாதததால் தான் அவருக்கு வீழ்ச்சி தொடங்கியது. அதேபோல் தற்போது தமிழ்நாடு என சொல்ல சிலர்…