இரட்டை குவளை முறை தமிழ்நாடு முழுவதும் பரவலாக உள்ளது: திருமாவளவன்

சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையை தடுக்க உளவுப்படை தேவைப்படுகிறது என்று தொல்.திருமாவளவன் கூறினார். தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில்…

தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது: செல்லூர் ராஜூ

தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சா்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி: ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம் என ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அளிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ…

பால் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது: அன்புமணி

மக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

விசாரணை மரணங்கள் நடைபெறாமலிருக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கொல்லப்பட்ட கோகுல்ஸ்ரீயை போல விசாரணை மரணங்கள் நடைபெறாமலிருக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு…

கனிம வளங்களைக் கொண்டு அரசின் வருவாயை அதிகரிப்பது தவறான முடிவு: வேல்முருகன்

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிம வளங்களை கொண்டு அரசின் வருவாயை அதிகரிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பது தவறான முடிவு என்று தமிழக வாழ்வுரிமை…

சிங்கார சென்னையில் ‘செத்துப்போன’ ஆறுகள்: மக்கள் நீதி மய்யம்

சென்னையில் குப்பை, கழிவுகளால், அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயின் தண்ணீர், எந்தவித உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ள தகவல்…

மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களும் அதிகம் வர வேண்டும்: எல்.முருகன்

மத்திய அரசு வேலை என்றால் எந்த மாநிலத்திலும் சென்று பணியாற்ற முடியும். மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களும் அதிகம் வர…

டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது குறித்து விளக்கமளிக்க உத்தரவு!

டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது குறித்து விளக்கமளிக்கும்படி அரசுத்தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின்…

தமிழ்நாட்டில் ‘எங்கே தமிழ்?’ என்பது தான் எதார்த்தம்: டாக்டர் ராமதாஸ்

தமிழ் மொழிக்கான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ‘தமிழைத் தேடி’ பரப்புரை என்ற பயணம் செய்யும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.…

குடியரசு தின விழாவில் கொடியேற்றுவதில் சாதி பாகுபாடு கூடாது: தலைமைச் செயலாளர்

குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதி பாகுபாடு கூடாது என்று தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார். குடியரசு…

நான் கூட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடலாம்: டிடிவி தினகரன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு குறித்து ஜனவரி 27ம் தேதி அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.…

சொந்தமாக ஒரு வானூர்தி கிடையாது, பிறகு எதற்கு ஐயாயிரம் ஏக்கரில் விமான நிலையம்: சீமான்

சொந்தமாக ஒரு வானூர்தி கிடையாது. பிறகு எதற்கு ஐயாயிரம் ஏக்கரில் விமான நிலையம். பரந்தூரில் விமான நிலையம் கட்ட விடமாட்டேன் என…

மாணவி ஸ்ரீமதியின் செல்போனை சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு!

கள்ளக்குறிச்சி மாணவியின் வழக்கு விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.ஸ்ரீமதியின் செல்போனை விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள…

தமிழ் கல்வெட்டுகளை பாதுகாக்க சென்னையில் வசதிகள் தேவை: அண்ணாமலை கடிதம்!

மைசூருவில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட 28 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளை பாதுகாக்கும் வகையில் சென்னை மண்டலத்தில் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என…

வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும்: ரவிக்குமார் எம்.பி.

வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என ஒன்றிய சட்ட அமைச்சர் கிரன் ரிஜிஜுவிடம் ரவிக்குமார் எம்.பி., நேரில் வலியுறுத்தியுள்ளார்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும்: ஜிகே வாசன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும்; ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அக்கட்சியின் விருப்பத்தை த.மா.கா.…

போலீசாரின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு

போலீசாரின் வாரிசுகளுக்கு சீருடை பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என சுப்ரீம்…