புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்ற கிளை குறித்து பரிசீலனை செய்யப்படும்: கிரண் ரிஜிஜூ

புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்ற கிளையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண்…

ஈரோடு இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு: ஜான் பாண்டியன்

ஈரோடு இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு என்று த.ம.மு.க. தலைவர் ஜான் பாண்டியன் கூறினாா். ஈரோடு தமிழக மக்கள் முன்னேற்ற…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா பயணம்!

ஒடிசாவில் நடைபெறும் உலகக்கோப்பை ஆக்கி போட்டியை காண சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த மாநில விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளை பார்வையிட்டார்.…

முத்தமிழை தி.மு.க. ஆட்சி வளர்க்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழை தி.மு.க. ஆட்சி வளர்க்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய…

கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

கவர்னரை கண்டித்து சென்னையில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து, தமிழக காங்கிரஸ் கட்சி…

விரைவில் தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் தொடங்க உள்ளேன்: அண்ணாமலை

விரைவில் தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் தொடங்க உள்ளேன் என்று அண்ணாமலை தெரிவித்தார். டெல்லியில் நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில்…

மக்களை தேடி மருத்துவ பயனாளிகள் பட்டியலை வெளியிட தயார்: மா.சுப்பிரமணியன்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக இதுவரை ரூ.85 கோடி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், பயனாளிகளின் விவரங்களை கொடுக்க தயார் என்று மா.சுப்பிரமணியன்…

விமானத்தின் அவசர வழிக் கதவை தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை: அண்ணாமலை!

விமானத்தின் அவசர வழிக் கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.…

கல்வியறிவை பெறுவதில் தேசிய சராசரிக்கு கீழ் சென்ற தமிழ்நாடு: ஓ.பன்னீர் செல்வம்

கல்வியறிவை பெறுவதில் தமிழ்நாடு பின்தங்கி இருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம்…

மின்சார சட்டத் திருத்த விதிகளை செயல்படுத்தக் கூடாது: டாக்டர் ராமதாஸ்

மின்சார சட்டத் திருத்த விதிகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக் கூடாது; இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று பாமக நிறுவனர்…

கேரளா தமிழக அனுமதி இல்லாமல் எல்லையில் சர்வே செய்யக் கூடாது: கே.கே.எஸ்.எஸ்.ஆர்!

கேரள அரசு தமிழக அரசின் அனுமதி இல்லாமல் தமிழக எல்லையில் சர்வே செய்யக் கூடாது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.…

ராமஜெயம் கொலை வழக்கு: 2ஆவது நாளாக உண்மை கண்டறியும் சோதனை!

ராமஜெயம் கொலை வழக்கில் இரண்டாவது நாளாக ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம்,…

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் பலி: முதல்வர் நிதியுதவி அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம்…

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த நடவடிக்கை: தமிழ்நாடு அரசு

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு அறிக்கை…

மக்களின் நம்பிக்கைக்கு முழுமையாக காவல்துறை பாத்திரமாக வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

காவல் நிலையத்திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்…

இலங்கைக்கு கடனுதவி வழங்க நிபந்தனை வைக்கனும்: அன்புமணி

இலங்கைக்கு கடன் உதவி வழங்குவதற்கு முன் ஈழத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வை நிபந்தனையாக வைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…

மக்களை தேடி மருத்துவம் திட்ட முழு விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு இதுவரை எவ்வளவு ரூபாய் செலவு ஆகியுள்ளது. மேலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடி…

Continue Reading

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் மாளிகை அவதூறு வழக்கு!

ஆளுநரை அவதூறாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை முதன்மை அமர்வு…