ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டி: கே.எஸ்.அழகிரி

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி…

108 அரிய பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்களை புதுப்பொலிவுடன் இன்று வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். சென்னை,…

அந்த காலத்தில் தமிழ்நாடு இல்லையா?: சு.வெங்கடேசன் கேள்வி!

அந்தக் காலத்தில் தமிழ்நாடு இல்லை என்ற முடிவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எப்படி வருகிறார் என்று சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி…

நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சினிமா, அரசியலை கடந்து தனிப்பட்ட முறையில் நடிகர் வடிவேலுவுடன்…

ஈரோடு கிழக்கு தொகுதி: ஜிகேவாசனுடன், அதிமுக தலைவர்கள் ஆலோசனை!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் தமாக போட்டியிடலாம் என கூறப்படும் நிலையில் ஜிகே வாசனுடன், அதிமுக மூத்த தலைவர்கள் இன்று சந்தித்து…

சேகுவேரா இன்று இருந்திருந்தால் ஈழ விடுதலையை ஆதரித்துக் குரல் கொடுத்திருப்பார்: திருமாவளவன்

சேகுவேரா இன்று இருந்தால் வேங்கை வயலில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்து இருப்பார், சனாதனத்தை எதிர்த்துக் குரல் கொடுத்திருப்பார்,…

‘தமிழ்நாடு’ என்பதை உரத்த குரலில் கூறுங்கள்: அலெய்டா குவேரா

சென்னையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் மாநிலத்தின் பெயரை கேட்ட சேகுவேராவின் மகள் ‘தமிழ்நாடு’ என்பதை உரத்த குரலில் கூறச்சொன்னார். பின்னர்,…

நீட் தேர்வு வழக்குகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்குகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மருத்துவப்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 14 பேர் கொண்ட குழுவை அறிவித்த அண்ணாமலை!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க மாநில அளவில் 14…

தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை மொழிபெயர்க்க ரூ.3 கோடி மானியம்: மு.க.ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட 5…

தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசு போட்டித் தேர்வுகளில் ஆர்வம் காட்டுவதில்லை: உதயநிதி

தமிழ்நாட்டு மாணவ மாணவிகள், இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2 தேர்வுகளில் காட்டும் ஆர்வத்தை மத்திய அரசு வேலைவாய்ப்புகளுக்கான யுபிஎஸ்சி…

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே தூக்க மருந்து விற்பனை!

மருந்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்து கடைகளின் மீது கடு்ம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு…

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல்!

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி…

சீர்திருத்த பள்ளியில் சிறுவர் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்: வைகோ

செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சிறுவர் கோகுல்ஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மதிமுக…

ஆன்லைன் ரம்மி, நீட் தடைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

ஆன்லைன் ரம்மி, நீட் போன்ற முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து நல்ல ஆளுநர் என்ற பெயர் பெறுவாரா? ஆர்.என்.ரவி என்று காங்கிரஸ்…

கென்யாவில் இருந்து நாமக்கல் வந்த இளைஞருக்கு கொரோனா உறுதி!

கென்யா நாட்டில் இருந்து தமிழ்நாடு திரும்பிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே…

வருவாய் பணிக்காக புதிய மென்பொருள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல், அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் பணிகள் மற்றும் மாநகராட்சிகள், நகராட்சிகளில் வருவாய்…

பழனி முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு கோரி தெய்வத்தமிழ் பேரவை போராட்டம் அறிவிப்பு!

பழனி முருகன் கோவில் திருகுடமுழுக்கு விழாவில் தமிழ் மந்திரம் ஓத வலியுறுத்தி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெய்வத்தமிழ் பேரவை…