தமிழ்நாடு சர்ச்சை தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழ்நாடு சர்ச்சை தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு…

Continue Reading

ராமஜெயம் கொலை வழக்கு: 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை!

தொழிலதிபா் கே.என். ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்துக்குரிய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக நகா்ப்புற…

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

ஏழைகளை வாட்டி வதைக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா். இது தொடா்பாக…

ஆர்வக்கோளாறுகள் உருட்டாமல் இருந்தால் சரி: செந்தில் பாலாஜி

ஆர்வக்கோளாறுகள் உருட்டாமல் இருந்தால் சரி என மின்சாரத்துறை செந்தில் பாலாஜி கிண்டலடித்துள்ளார் தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 26 காளைகளை அடக்கி ‘கார்’ வென்ற வீரர்!

பொங்கலையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கிய சிவகங்கையை சேர்ந்த அபி சித்தர் முதலிடம் பிடித்துள்ளார்.…

மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி “மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, திறமைகளை மேம்படுத்தி சாதனைகளை படைக்கவேண்டும்” என்றார். மாணவர்கள் தேர்வினை அச்சம் இன்றி எதிர்கொள்ளும் வகையிலும்…

உதயநிதி மு.க.அழகிரி சந்திப்பு மூலம் பாலாறும் தேனாறும் ஓடப் போகிறதா?: செல்லூர் ராஜூ

உதயநிதி மு.க.அழகிரி சந்திப்பு மூலம் பாலாறு தேனாறு ஏதேனும் ஓட போகின்றதா என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…

ஓ.பன்னீர்செல்வம் மிகப்பெரிய சுயநலவாதி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஓ.பன்னீர்செல்வம் மிகப்பெரிய சுயநலவாதி. அ.தி.மு.க. விவகாரத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாளையொட்டி,…

அமைச்சர் பொன்முடியின் சகோதரர் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் அஞ்சலி!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் டாக்டர். க.தியாகராஜன் மறைவையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில்…

அதிமுகவை ஒன்றிணைக்க இபிஎஸ் – ஓபிஎஸ்ஸை சந்திப்பேன்: சசிகலா

அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீா்செல்வத்தையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக சசிகலா கூறினாா். எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள…

கியூபாவை முடக்க அமெரிக்காவால் முடியவில்லை: அலெய்டா குவேரா

பல இடர்பாடுகளை உருவாக்கினாலும் கியூபாவை முடக்க அமெரிக்காவால் முடியவில்லை என்று சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா பேசினார். சென்னை வந்துள்ள புரட்சியாளர்…

திமுக அரசிற்கு பெயர் திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமைக்கொடுமை அரசு: சீமான்

வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துபோகச் செய்யும் முயற்சி என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

‘விபத்தில்லா தமிழ்நாடு’ இலக்கை அடைய மக்கள் ஒத்துழைப்பு அவசியம்: மு.க.ஸ்டாலின்

விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய மக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். சாலை பாதுகாப்பு தொடர்பாக…

ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைவதற்குத் தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தஞ்சையில் நடைபெற்று வரும் மகர்நோம்புசாவடி நகர்ப்புற வாழ்வு மையத்தின்…

அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே விருப்பம்: தமிழிசை

அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்பதே விருப்பம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.…

மீண்டும் அ.தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவோம்: எடப்பாடி பழனிசாமி!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், மீண்டும் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவோம் என்று எடப்பாடி பழனிசாமி…

தீர்ப்பு சாதகமாக வருவது இறைவன் கையில் உள்ளது: ஓபிஎஸ்

நான் சர்வாதிகாரி அல்ல. தீர்ப்பு சாதகமாக வருவது இறைவன் கையில் உள்ளது என்று சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம்…

பாலமேடு ஜல்லிக்கட்டில் இறந்த வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: உதயநிதி ஸ்டாலின்

மதுரை மாவட்டம், பாலமேட்டில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என…