அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் தடியடி நடத்திய போலீசார்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், போலீசார் பார்வையாளர்கள் மீது திடீரென தடியடி…

புரட்சியாளா் சே குவேராவின் மகள், பேத்தி சென்னை வருகை!

புரட்சியாளர் சே குவேராவின் மகள் மற்றும் பேத்தி ஆகியோர் இன்று சென்னை வருகை தந்தனர். சென்னை விமான நிலையத்தில் இடதுசாரி கட்சியினர்…

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த போட்டிகளை தொடங்கி…

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம்: மு.க.ஸ்டாலின் கடிதம்!

ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட ஆணையத்துக்கு…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் முக அழகிரியை சந்தித்தார்!

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் முக அழகிரியை திடீரென நேற்று இரவு சந்தித்தார். மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற…

பொன் மாணிக்கவேல் கைதுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு!

பொன் மாணிக்கவேல் கைதுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி பொன் மாணிக்கவேலின் மேல்முறையீடு…

ஜல்லிக்கட்டில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் எதிர்பாராதவிதமாக காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…

பென்னி குவிக்குக்கு பொங்கல் வைத்து நன்றிக்கடன் செலுத்திய கிராம மக்கள்!

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக்கின் 182 ஆவது பிறந்த நாள் விழா விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் அரசியல்…

இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்: பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போகி பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போகி பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.…

மக்களை தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் கையேந்த வைத்துவிட்டது: பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் இலவசத்தை கொடுத்து மக்களை வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளுகிறார்கள் என்று தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா…

திமுக பேச்சாளர் மீது சென்னை கமிஷனரிடம் கவர்னர் மாளிகை புகார்!

திமுக தலைமை கழக பேச்சாளராக இருக்கும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் ஆர்என் ரவி குறித்து சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.…

செங்கல்பட்டில் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை: 6 காவலர்கள் கைது

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. 6 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

தமிழக அரசின் இலச்சினையை ஆளுநர் பயன்படுத்தாதது தவறுதான்: அண்ணாமலை

தமிழக அரசின் இலச்சினையை ஆளுநர் பயன்படுத்தாதது தவறுதான்; தமிழக முதலமைச்சர் ஆளுநருடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்று பாஜக மாநில தலைவர்…

பொங்கல் அன்று தேர்வு: எஸ்பிஐ வங்கிக்குள் சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டம்!

பொங்கல் அன்று நடைபெற உள்ள எஸ்பிஐ முதன்மை தேர்வை வேறு நாளில் நடத்தக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின்…

சேது சமுத்திர திட்டம் நமது பாரம்பரியம், அதை தொடக் கூடாது: டாக்டர் கிருஷ்ணசாமி!

இமயமலை போல் ராமர் பாலமும் இந்தியாவின் மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க அடையாளம் எனவும், பாரம்பரியம் என்றால் அதை தொடக்கூடாது என புதிய…

என்னுடைய அருமை தங்கை கனிமொழி வெற்றி பெற்றுவிட்டார்: ஸ்டாலின்!

சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அதில் வெற்றி பெற்றிருக்கக்கூடிய என்னுடைய அருமை தங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி’ என்று சென்னை சங்கமம்-நம்ம…

ஆன்லைன் ரம்மிக்கு 41 பேர் பலியாகியும் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காதது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்துக்கு 41 பேர் பலியாகியும் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காதது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…

மோகன் பாகவத், சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் பேசக் கூடாது: கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் பேசுவது கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது…