கோவில்களில் முதல் மரியாதை கூடாது: மதுரை உயர்நீதிமன்றம்!

கோவில்களில் முதல் மரியாதை வழங்க கூடாது. மேலும் ஏதேனும் அடையாளம் அடிப்படையில் குறுிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது. தலைப்பாகை…

இந்திய ஒன்றிய பாஜக அரசின் சதித் திட்டத்திற்கு திமுக அரசும் துணைபோகிறது: சீமான்

தனியார் மயமாகும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு தமிழ் மக்களின் நிலங்களைத் தாரை வார்ப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இந்திய ஒன்றிய…

ராமர் பாலம் வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்!

ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கோரி பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் மத்திய பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கூடுதல்…

முதல்வர் மனுவை பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க கோரினோம்: டி.ஆர்.பாலு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கொடுத்த மனுவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஒப்படைத்தோம் என திமுக…

அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

சேலத்தில் அம்மா உணவகங்களை மூடும் முயற்சியில் மாநகராட்சியும், திமுகவினரும் ஈடுபட்டுள்ளதாகவும், அதிமுகவால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், தி.மு.க அரசு காழ்ப்புணர்ச்சியுடன்…

உலகெங்கும் வாழும் நம் தமிழ் இனத்தை இந்த அரசு தொடர்ந்து காத்திடும்: முதலமைச்சர் ஸ்டாலின்!

கண்ணை இமை காப்பதைப்போல, உலகெங்கும் வாழும் நம் தமிழ் இனத்தை இந்த அரசு தொடர்ந்து காத்திடும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.…

சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது எனது வரலாற்றுக் கடமை: முக.ஸ்டாலின்

சேது கால்வாய் திட்டத்தை பொறுத்தவரை 150 ஆண்டுகால கனவுத் திட்டம் என்றும், இதனை போராடியும் வாதாடியும் நிறைவேற்ற வைப்பது தனக்கிருக்கும் வரலாற்றுக்…

Continue Reading

எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வருகிற 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி 20-ந்…

தூத்துக்குடி-இலங்கை இடையே மார்ச் மாதம் பயணிகள் கப்பல் போக்குவரத்து!

தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மார்ச் மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர்…

மின்வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்: ராமதாஸ்

மின்வாரியத்தில் 56,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. மின்சார வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

அரசு நிர்வாக பணியிடங்களை ஆளுங்கட்சி பங்கிட்டுக் கொள்வதுதான் சமூக நீதியா: கிருஷ்ணசாமி!

அரசு நிர்வாக பணியிடங்களை ஆளுங்கட்சி பங்கிட்டுக் கொள்வதுதான் சமூக நீதியா என்று கேள்வி எழுப்பியுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்…

சென்னிமலையில் திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

திருப்பூர் குமரன் நினைவு தினமான இன்று, அவரை போற்றும் வகையில் அவர் பிறந்த இடமான ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்க…

அமைச்சர் நேரு மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக புகார்!

அமைச்சர் கே.என்.நேரு மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சிறுபான்மை பிரிவினர் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம்…

ஆளுநரின் செயலை கண்டித்து 234 தொகுதிகளில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி!

தமிழ்நாடு சட்டசபையில் மரபை மீறிய ஆளுநரின் செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக 234 தொகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

ஆன்லைன்தடை சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும், மாற்று வழிகளை தமிழக அரசு ஆராய வேண்டும் என அன்புமணி ராமதாஸ்…

ஜனாதிபதியுடன் திமுக எம்.பி.க்கள் நாளை சந்திப்பு!

தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க கடிதம் கொடுத்துள்ளனர். தமிழக சட்டசபையில்,…

பெண்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

பெண்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…

ஆவின் ஊழியர்கள் பணிநீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை!

ஆவின் ஊழியர்களின் பணிநீக்க உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதிமுக ஆட்சியின் போது ஆவின் நிர்வாகத்தில் ஊழல்…