ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 46 வயதே நிரம்பிய ஈரோடு…

கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை: மு.க.ஸ்டாலின்

கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை என சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நடப்பு ஆண்டின் முதல்…

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அ.தி.மு.க பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது…

நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்: அன்புமணி

நான் ஒரு அடையாளத்துக்காக அரசியல் செய்பவன் அல்ல, விளம்பரத்துக்கு செய்பவன் அல்ல. உண்மையாக, உணர்வுபூர்வமாக செய்பவன் என நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம்…

முதலமைச்சரின் நடவடிக்கையை இந்த அவை பாராட்டுகிறது: சபாநாயகர்

முதலமைச்சரின் மதி நுட்பத்தால் இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற மாண்புகளை முதலமைச்சர் காப்பாற்றி உள்ளார். முதலமைச்சரின் நடவடிக்கையை இந்த அவை பாராட்டுகிறது…

வேங்கைவயல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமை சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்…

மு.க ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மார்ச் 5ல் ஜல்லிக்கட்டு!

முதல்வர் மு.க ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5ஆம் தேதி நடைபெற…

திராவிடம் என வருவதால் தேசிய கீதத்தை ஆளுநர் பாடாமல் விட்டுவிடுவாரா?: அன்புமணி

தேசிய கீதத்தில் திராவிடம் என்ற வார்த்தை வருவதால், அதனை தமிழக ஆளுநர் ரவி பாடாமல் விட்டுவிடுவாரா என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி…

திருவையாறு வரும் ஆளுநர் ரவிக்கு பலத்த பாதுகாப்பு!

தியாகராஜர் ஆராதனை விழாவில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி வருவதை முன்னிட்டு திருவையாறில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள…

கீழடி அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

‘கீழடி அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும்’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவருக்கு பிடிவாரண்டு!

அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு பரிசு வழங்காமல் இழுத்தடிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் 2020-ம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவருக்கு பிடிவாரண்டு…

ஸ்டாலின் அரசை பிரதமர் மோடி டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: சுப்பிரமணியன் சாமி

திமுகவில் இருக்கும் பெரும்பாலானவர்கள் தமிழர்களே இல்லை. அவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள். அவர்களின் தாய்மொழி தெலுங்கு. ஆளுநர் ஆர்என் ரவியை அவமானப்படுத்தியதை பார்த்து…

பெரியார் பல்கலைக்கழக முறைகேடு செய்தவர்கள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

பெரியார் பல்கலைக்கழக முறைகேடு செய்தவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர்…

ஜனவரி 14-ஐ தமிழ்நாடு தினமாக நாம் ஏன் கொண்டாடக்கூடாது: சரத்குமார்

தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகையை ஜனவரி 14-ல் கொண்டாடும் அதே தினத்தில் தமிழ்நாடு தினம் கொண்டாடினால் கூடுதல் சிறப்பாக…

பாம்பன் பாலத்தில் மறு அறிவிப்பு வரும் வரை ரயில் போக்குவரத்து ரத்து!

பாம்பன் ரயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து…

எந்த சட்டமும் 100 சதவீதம் முழுமையானது இல்லை என்பது உண்மை: ஆர்.என்.ரவி

இந்திய அரசாங்கத்தின் சட்டத்தை எப்போதும் விமர்சனம் செய்யக்கூடாது. எந்த சட்டமும் 100 சதவீதம் முழுமையானது இல்லை என்பது உண்மை என்று கவர்னர்…

வேங்கைவயல் சம்பவத்திற்கு எதிராக அணி திரள இருக்கிறோம்: திருமாவளவன்!

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக திருமாவளவன் முக்கியத் தகவல் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில்…

மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

பக்கத்து மாநிலங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து தமிழ்நாட்டு எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசு தரப்பில்…