சட்டசபையில் நடப்பது எல்லாம் நாடகங்களே: அண்ணாமலை!

மொத்தத்தில், மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் சட்டசபையில் நடப்பது எல்லாம் நாடகங்களே என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல்!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சரூபாய் மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான…

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் ஒத்திவைப்பு!

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட தகராறால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. வாக்கு சீட்டுகளுக்கான கியூஆர் கோடு சீட்டுகள் வெளியே எடுத்து…

ஆர்.என். ரவி ஆளுநர் பதவிக்கே அருகதையற்றவர்: கே.எஸ்.அழகிரி

அரசின் கொள்கை அறிவிப்பு என்கிற அடிப்படையைக் கூட புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்துகிற ஆர்.என். ரவி ஆளுநர் பதவிக்கே அருகதையற்றவர் என கே.எஸ்.அழகிரி…

சட்டப்பேரவையை மதிக்காத இப்படிப்பட்ட ஆளுநரை தமிழ்நாடு பார்த்ததில்லை: ராமதாஸ்

சட்டப்பேரவை நாகரிகத்தை மதிக்காத இப்படிப்பட்ட ஆளுநரை தமிழ்நாடு பார்த்ததில்லை, என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து…

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் அதிகாரி சந்தா, தீபக் கோச்சாா் கைது சட்டவிரோதம்: உயா்நீதிமன்றம்!

கடன் மோசடி வழக்கில் ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சாா், அவரின் கணவா் தீபக் கோச்சாா் ஆகியோா்…

தமிழ்நாடு அரசின் உரையை மாற்ற ஆளுநருக்கு உரிமை இல்லை: முத்தரசன்!

தமிழ்நாடு அரசு வழங்கும் அச்சிடப்பட்ட உரை படிப்பதே ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடமையே தவிர, அதனை திருத்துவதற்கோ, வாசகங்களை சேர்ப்பதற்கோ உரிமையில்லை என்று…

தமிழகத்திற்கு நன்மை செய்யும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம்: பிரேமலதா

தமிழகத்திற்கு நன்மை செய்யும் கட்சியுடன் வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்போம் என தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.…

தேசிய கீதத்திற்கு ஆளுநர் மரியாதை அளிக்கவில்லை: தங்கம் தென்னரசு

தேசிய கீதத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய மரியாதை அளிக்கவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை இன்று…

ஜனவரி 13ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை: திருமாவளவன் அறிவிப்பு!

ஜனவரி 13ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை செய்யப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அறிவித்துள்ளார். நடப்பாண்டில் தமிழ்நாட்டின் சட்டசபை…

அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

அவையில் இருந்து நடையைக் கட்டிய ஆளுநர், மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும். அதுதான்‌ தமிழ் நாட்டின்‌ விருப்பம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

ஆளுநரை தங்களின் புகழ் சித்தாந்தத்தை பாடக்கூடியவராக நினைக்கக் கூடாது: வானதி சீனிவாசன்

ஆளுநரை தங்களின் புகழ் சித்தாந்தத்தை பாடக்கூடியவராக நினைக்கக் கூடாது என்றும், ஆளுங்கட்சியின் போக்கு மாநில நலனுக்கு உகந்தது அல்ல என்றும் வானதி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதுதான் மரபை மீறிய செயல்: எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு எழுதிக்கொடுத்த உரையை சட்டப்பேரவையில் வாசிக்காமல் சில வார்த்தைகளை தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதை…

ஆளுநரை மத்திய அரசு உடனடியாக அவரை திரும்பப் பெற வேண்டும்: தமிமுன் அன்சாரி

ஆளுநர் ரவி வரம்பு மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, மத்திய அரசு உடனடியாக அவரை திரும்பப் பெற…

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரை கூட ஆளுநர் உச்சரிக்கவில்லை: அப்பாவு

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரை கூட ஆளுநர் உச்சரிக்கவில்லை என்றும், அவர்களின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்றும் சபாநாயகர் அப்பாவு…

ஆளுநரை கண்டித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

தேசிய கீதம் முடியும் வரை சட்டசபையில் ஆளுநர் இருந்திருக்கலாம். அப்படி இல்லாமல் அவர் வெளியேறியது நாட்டையே அவமதிப்பது போன்றது என்று தமிழக…

கோவை – பொள்ளாச்சி இணைப்பு சாலைக்கு பொள்ளாச்சி மகாலிங்கம் பெயர்: முக.ஸ்டாலின்

கோவை – பொள்ளாச்சி இணைப்பு சாலைக்கு பொள்ளாச்சி மகாலிங்கம் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது: குஷ்பு

தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்று நடிகை குஷ்பு கூறினார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் கட்சியில் உள்ள பெண்களுக்கு…