அரசியலும், சூழ்ச்சியும் தான் தமிழ்நாட்டை தமிழகம் என்பது: திருமாவளவன்!

தமிழ்நாடு, தமிழகம் என்பது சொல் விளையாட்டு அல்ல; இதில் சூசகமும், சூழ்ச்சியும், அரசியலும் உள்ளதாக நெல்லையில் நடைபெற்ற பொருணை நல்லிணக்க பொங்கல்…

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நாளை கூடவுள்ளது தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி…

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: சீமான்

நியாய விலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என, நாம் தமிழர் கட்சித் தலைமை…

புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று தொடங்கின. இந்த போட்டிகளை அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி, ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர்…

சென்னையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயம்!

சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் சென்னை மாரத்தான் ஓட்டத்தையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஆண்கள், பெண்களுக்கான மாரத்தான்…

திருமாவளவன் தனக்கான வாழ்க்கையை அமைத்து கொள்ளாதது வருத்தம்: பாரதிராஜா!

திருமாவளவன் தனக்கான வாழ்க்கையை அமைத்து கொள்ளவில்லை என்பது எனக்கு வருத்தம். திருமணம் செய்தால் சுயநலமாகி விடுவோமோ என்ற எண்ணமாக இருக்கலாம் என…

ஜெயலலிதாவை பிரதமர் மோடி கொலை செய்தார்: திமுக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் மோடி கொலை செய்துவிட்டதாக அதிமுக முன்னாள் நிர்வாகியும் தற்போதைய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ.வுமான மார்க்கண்டேயன் குற்றம்சாட்டியிருப்பதற்கு…

தாய்மொழிதான் முக்கியம். அதன் பிறகு தான் மற்றவை: வெங்கையா நாயுடு

தாய்மொழிதான் முக்கியம். அதன் பிறகு தான் மற்றவை. தேவைப்படும் மொழியை கற்றுக்கொள்வது நல்லது என்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை…

தீண்டாமைக்கு முடிவு கட்ட வேண்டியது முக்கியம்: கி.வீரமணி

தீண்டாமைக்கு முடிவு கட்ட வேண்டியது முக்கியம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டிலும் தீண்டாமைக் கொடுமையா?…

கவர்னருக்கு எதிராக அனைவரும் இணைந்து போராட்டம் நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

தமிழக கவர்னருக்கு எதிராக அனைவரும் இணைந்து இயக்கமாக போராட்டம் நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை…

ஆசிரியா்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

ஆசிரியா்களுக்கும், ஆசிரியா் பணி அல்லாத ஊழியா்களுக்கும் முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா். இதுதொடா்பாக ஓ.பன்னீா்செல்வம்…

சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு பிப். 3- ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3- ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-2011…

செவிலியர்கள் மா.சுப்பிரமணியனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை!

தற்காலிக மருத்துவர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டது போல் ஒப்பந்த பணி வழங்கவேண்டும் என செவிலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில்…

ஆளுநர் அவர் வாங்கும் சம்பளத்திற்காக பேசிக்கொண்டு இருக்கிறார்: சீமான்

ஆளுநர் அவர் வாங்கும் சம்பளத்திற்காக எதையாவது பேச வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு பொழுது போகவில்லை என சீமான் கூறியுள்ளார்.…

விளைநிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியை முறியடிக்க வேண்டும்: அன்புமணி

விளைநிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்திற்கெதிராக நடைபயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி…

தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பதில் என்ன குறை இருக்கிறது?: அண்ணாமலை

சங்ககால இலக்கியங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பதில் என்ன குறை இருக்கிறது? என்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

திமுகவின் வெற்றிக்கு உழைத்த கரங்களில் டி.ஆர்.பாலுவின் கரங்களும் முக்கியமானது: மு.க.ஸ்டாலின்

17 வயது முதல் 80 வயது கடந்தும் ஒரே கொடி, ஒரே இயக்கம், ஒரே கொள்கை பிடிப்புடன் டி.ஆர்.பாலு வாழ்ந்து வருவதாக…

ஆவின் நெய் தட்டுப்பாடு தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்று: டிடிவி தினகரன்

ஆவின் நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகள் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாக இருக்கிறது என்று அமமுக பொதுச்…