6 அடிக்கும் குறைவான கரும்புகளை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்: ராமதாஸ்

5 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர்…

தமிழ்நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சி பலிக்காது: மக்கள் நீதி மய்யம்

திராவிடம் இந்திய தேசம் தழுவியது, திராவிடத்தின் பெயரால் தமிழ்நாட்டை பிரித்தாளும் ஆளுநரின் சூழ்ச்சி பலிக்காது. தமிழின் பெயரால் சதிராடும் ஆளுநருக்கு கண்டனம்…

அண்ணாமலைக்கு பதிலாக ஆளுநரை தமிழக பாஜக தலைவராக நியமிக்கலாம்: திருநாவுக்கரசர்

தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் ஆர்.என்.ரவியை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு அண்ணாமலைக்கு பதிலாக ஆளுநரை தமிழக பாஜக தலைவராக நியமிக்கலாம்…

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கோவிலில் 22-ந்தேதி ஐகோர்ட்டு நீதிபதிகள் நேரில் ஆய்வு!

கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சி.சி.டி.வி.யில் பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சேலம்…

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்: ராமதாஸ்

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாமக…

செம்மரக்கடத்தல் விவகாரத்தில் சசிகலா உறவினர் பாஸ்கரன் கைது!

செம்மரக்கடத்தல் விவகாரத்தில் தொழிலதிபர் பாஸ்கரனை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். சென்னையை சேர்ந்தவர் சசிகலாவின் உறவினரான பாஸ்கரன் பர்னிச்சர்…

தமிழ்நாடு தமிழை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கான மாநிலம் அல்ல: சுப்பிரமணியன் சாமி

தமிழ்நாடு என்பது தமிழை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கான மாநிலம் அல்ல என்பதை தெளிவுப்படுத்துவதற்காக தமிழக ஆளுநரை நாங்கள் ஆதரிக்கிறோம் என பாஜகவின்…

செவிலியர்களின் போராட்டம் சிலரின் தூண்டுதலின் பேரில் தான் நடக்கிறது: மா சுப்பிரமணியன்

செவிலியர்களின் போராட்டம் சிலரின் தூண்டுதலின் பேரில் தான் நடக்கிறது என்றும், இது உங்களுக்கான அரசு. உங்களை ஒருபோதும் கைவிடாது. ஒருவருக்கு கூட…

திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு 10 நாள் விசாரிக்க அனுமதி!

சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பு இருப்பதாக திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு இன்று முதல் 10 நாட்கள்…

நடைபயிற்சிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் கரும்பும் புத்தாடையும் வழங்கினார்!

இன்று காலை வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், தொல்காப்பிய பூங்கா ஊழியர்களுக்கு கரும்பும், புத்தாடையும் வழங்கி காலையிலேயே அவர்களை…

ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா?: சீமான்

பட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.…

என்எல்சியை வெளியேற்ற வலியுறுத்தி 2 நாட்கள் நடைபயணம்: அன்புமணி

25,000 ஏக்கர் விளைநிலங்களை காக்கவும் என்எல்சியை வெளியேற்றவும் வலியுறுத்தி நாளை முதல் 2 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைவர்…

ஆளுநர் ரவிக்கு தமிழ்நாட்டு மக்களும் பாடம் புகட்டுவார்கள்: வைகோ

நாகாலாந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்ததைப் போல தமிழ்நாட்டு மக்களும் தக்க பாடம் புகட்டுவார்கள் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மதிமுக…

முன்னேறிய சாதிகள் தவிர்த்து, வேறு யாரும் பதவிக்கு வர முடியாதது ஏன்: திருமாவளவன்

75 ஆண்டுகளில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக எத்தனை தலித்துகள், எத்தனை பழங்குடிகள், எத்தனை பிற்படுத்தப்பட்டோர் வந்திருக்கிறார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…

மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தத் திட்டம்: கமல்ஹாசன்

சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி கோரியுள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர்…

மொழியைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த இனம்தான் நம்முடைய தமிழ் இனம்: முக. ஸ்டாலின்!

புத்தகக் கண்காட்சிகள் மாவட்டந்தோறும் பரவி நடப்பதைப் போல இலக்கிய திருவிழாக்களும் மாவட்டந்தோறும் பரவி நடைபெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.…

Continue Reading

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்திப்பு!

மதுரையில் எஸ்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…