குவாரிகள் இயங்குவதற்கான விதிகளில் முறைகேடு இல்லை: துரைமுருகன்

தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகளில் முறைகேடு இல்லை என நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.…

பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது: சைலேந்திரபாபு

திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில் சம்பவம் நடந்த உடனேயே விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும்…

வட்டாட்சியரை தாக்கிய வழக்கில், மு.க.அழகிரி உள்பட 19 பேர் ஆஜர்!

கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மேலூர் வட்டாட்சியரை தாக்கிய வழக்கில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய…

கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் குடும்பத்துடன் சென்று ஜெயலலிதா காலில் விழுந்தவர்: ஜெயக்குமார்

ஜெயலலிதா குறித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேச்சுக்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமையன்று ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம்…

ஆன்லைன் கடன் செயலி மூலம் மோசடி: திருப்பூரில் 5 பேர் கைது!

திருப்பூரில் ஆன்லைன் கடன் செயலி மூலமாக மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த 5 பேரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று…

என்எல்சி நில எடுப்பு ஆலோசனைக் கூட்டம்: விவசாயிகள் சாலை மறியல்!

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு நில எடுப்பு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள தனியார் திருமண…

டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க உயர் நீதிமன்றம் பரிந்துரை!

பொது மக்களின் நலன் கருதி டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8:00 மணி வரை என நேரத்தை…

புரொபஷனல் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் தொடரும் வருமான வரி சோதனை!

‘புரொபஷனல் கூரியர்’ நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். ‘புரொபஷனல் கொரியர்’ என்ற தனியார்…

தமிழ்நாட்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி கடன் எப்படி வந்துச்சு?: சீமான்!

தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாததைக் கண்டித்து செவிலியர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “செவிலியர்கள்,…

பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களை உடனே நடத்த வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களை உடனே நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பாமக…

நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், மதவாதத்துக்குத்தான் எதிரானவர்கள் என்றும் கோவில்களின் திருப்பணிக்கு நிதி வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.…

ஆளுநர் தேசிய கீதத்தை எப்போ மாத்துவார்?: கி.வீரமணி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிடம் என்று கூறி பிரிவினையை வளர்க்கிறார்கள் எனப் பேசிய நிலையில், “தேசிய கீதத்தில் “திராவிட உத்கல வங்கா”…

அண்ணாமலை திருந்தவில்லை, பாஜகவாவது திருத்துமா?: கே.பாலகிருஷ்ணன்

பாஜக தலைவர் அண்ணாமலை திருந்தவில்லை. அவர் சார்ந்துள்ள கட்சியாவது திருத்துமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி…

பணி நீக்கப்பட்ட செவிலியர்கள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்: விஜயபாஸ்கர்

பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் குறித்து 9ம் தேதி கூட உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டமன்ற…

காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லுங்க அண்ணாமலை: கனிமொழி

ஆளுங்கட்சியை பற்றி பேசும் தம்பி அண்ணாமலையை பற்றி பாஜகவில் இருந்த அம்மையார் ஒருவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் என்று திமுக…

கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். அரசு அறிவித்த ஒரு கரும்புக்கு விலையான 33 ரூபாய் முழுவதுமாக…

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: வழக்கு விசாரணை ஜனவரி 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.…

தமிழக கவர்னருக்கு தமிழ்நாடு-தமிழன்-தமிழ் என்பவை கசப்பானவையாக இருக்கின்றன: டி.ஆர். பாலு

தமிழ்நாடு-தமிழன்-தமிழ் என்பவை கவர்னர் ரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன. எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும் என்று…

Continue Reading