பொங்கல் திருநாளாம் ஜனவரி 15ஆம் தேதி நடத்தப்படவுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வை வேறு தேதியில் நடத்த வேண்டும்…
Category: தமிழகம்
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான இரட்டை பதவி வழக்கு தள்ளுபடி!
கவர்னர் பதவி வகிப்பவர், ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்க கூடாது எனத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி. ஆரோவில்…
ஆளுநர் ஆர்.என்.ரவி, வரலாற்று திரிபு வாதங்களை தொடர்ந்து பேசி வருகிறார்: கே.எஸ்.அழகிரி
ஆளுநர் ஆர்.என்.ரவி, வரலாற்று திரிபு வாதங்களை தொடர்ந்து பேசி வருகிறார் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ்…
உத்தரகாண்ட்டில் இஸ்லாமியர்களின் வீடுகளை இடிப்பதை நிறுத்த வேண்டும்: சீமான்
இசுலாமியப் பெருமக்களின் குடியிருப்புகளை இடித்து 50 ஆயிரம் மக்களை வீதியில் நிறுத்தும் செயலினை உத்தரகாண்ட் மாநில பாஜக அரசு உடனடியாக நிறுத்த…
திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்: கவர்னர் ஆர்.என்.ரவி.!
தமிழகத்தில் திராவிட ஆட்சியில் கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி. கூறினார். காசியில்…
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு!
“தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்திட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளதாக” பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு…
கொடைக்கானல் வந்தார் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா!
கொடைக்கானல் வருகை தந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தனது தந்தை பெயரிலான ஷேக் அப்துல்லா மாளிகையில் ஓய்வெடுத்தார்.…
எம்.எல்.ஏ. திருமகன் மரணம்: முதல்-அமைச்சர் நேரில் அஞ்சலி!
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு சென்று திருமகன் ஈவெரா உடலுக்கு…
அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு பொறுப்பு இல்லை என்று கூறலாமா?: ஐகோர்ட் கேள்வி!
பள்ளி மாணவர்கள் மது அருந்துவதற்கு தான் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வாத்தை முன்வைத்த நிலையில்,…
தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!
தூத்துக்குடி அருகே தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். தமிழர் திருநாளாம்…
தமிழில் நான் எப்போதும் முதல் மாணவனாக வருவேன்: உதயநிதி ஸ்டாலின்!
கல்வியை, நம் கலையை, இலக்கியத்தை மாணவர்களிடம், இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், தமிழில் மட்டும் தான் எப்போதும் முதல் மாணவனாக…
திமுகவினர் ஊடகங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்: அண்ணாமலை!
திமுகவைச் சார்ந்த ஊடகங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது. காரணம், திமுகவினர் ஊடகங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்று பாஜக மாநிலத் தலைவர்…
பிரதமர் மோடி ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பது எந்த வகையில் நியாயம்: கே.எஸ்.அழகிரி
பிரதமர் மோடி ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பது எந்த வகையில் நியாயம் என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தை…
நீட் விவகாரத்தில் அரைத்த மாவையே அரைக்கிறது திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி!
நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் திமுக அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்காமல், அரைத்த மாவையே சட்ட முன்வடிவு என்ற பெயரால் அரைத்துக்…
கல்லணைக்கு மேலும் கீழும் 15 கி.மீ.க்கு மணல் குவாரிகள் செயல்பட உயர்நீதிமன்றம் தடை!
கல்லணையின் மேலும் கீழும் 15 கிலோ மீட்டர் தொலைவில் இயங்கும் மணல் குவாரிகள் செயல்பட இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை…
சென்னை சங்கமம்; கலை பண்பாட்டுச்சுடரை அணையாது காப்போம்: முதல்வர் ஸ்டாலின்!
சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழாவுக்கு வருகை தருமாறு முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கலை பண்பாட்டுச்சுடரை அணையாது காப்போம்…
சென்னையில் சேதமடைந்த சாலைகளால் இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது: ராமதாஸ்
சென்னையில் சாலை விபத்து ஒன்றில் பெண் இன்ஜினியர் பலியான சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனவர் ராமதாஸ், இனி தமிழக அரசின் அலட்சியத்தால்…
திமுக, அதிமுக இரண்டு ஆட்சி காலத்திலுமே எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை: அன்புமணி
திமுக, அதிமுக இரண்டு ஆட்சி காலத்திலுமே எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மதுரையில் பாமக தென் மாவட்ட…
