ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்டம் கிழக்கு…
Category: தமிழகம்
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை நாளைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11-இல்…
செய்தியாளரிடம் அண்ணாமலை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்!
தனியார் டிவி சேனல் செய்தியாளரிடமும், யூடியூப் நிருபர்களிடமும் பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். யாராக…
தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான…
மதுரை ஆவின் பணியாளர்கள் 47 பேரையும் நீக்கி ஆணையர் உத்தரவு!
மதுரை ஆவினில் 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் மேலாளர் உட்பட நேரடியாக நியமனம் செய்யப்பட்ட 47 பேரின் நியமனங்களில் முறைகேடு…
அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: காயத்ரி ரகுராம்
பா.ஜ.க.வில் இருந்து காயத்ரி ரகுராம் விலகியுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அண்ணாமலை மீது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க.வின் வெளிநாடு…
தீண்டாமை கொடுமை பல வகைகளில் தொடர்ந்து வருவது நாட்டிற்கே பெருத்த அவமானம்: வைகோ
பட்டியல் இன மக்கள் மீதான தீண்டாமை கொடுமை பல வகைகளில் தொடர்ந்து வருவது நாட்டிற்கே பெருத்த அவமானம் என்று புதுக்கோட்டை சாதி…
சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்: சைலேந்திரபாபு
காவல் பணியில் தொழில் சார்ந்த உயர் தரத்தை பராமரிக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு…
ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு உத்தரவு!
சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என மத்திய…
காவல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை: வானதி சீனிவாசன்
பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிகளை கைது செய்ய விடாமல் தடுத்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க. மகளிரணி…
போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!
போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும் என போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தின் போது முதல்வர்…
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாமல்லபுரம் வருகை!
மாமல்லபுரம் வந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புராதன சின்னங்களை பார்த்து ரசித்தார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்துக்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்…
அதிமுக இல்லை என்றால் பாமக என்ற கட்சியே வெளியே தெரிந்திருக்காது: ஜெயக்குமார்
அதிமுக நான்காக உடைந்து இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்து இருந்த நிலையில், அதிமுக இல்லை என்றால்…
கட்சி பெயர் தெரியாத காலத்தில் இருந்தே இருக்கிறோம்: வானதி சீனிவாசன்
பாஜகவில் இருந்து விலகி வானதி சீனிவாசன் திமுகவில் இணையவுள்ளதாக பரவிய தகவலுக்கு வானதி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற…
பொன் மாணிக்கவேல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு!
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு…
உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வேண்டும்: ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும் என்று…
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: வேல்முருகன்
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.…
பணமதிப்பிழப்பை வைத்து அரசியல் செய்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரமிது: அண்ணாமலை!
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,…
