ஈஷா யோகா மையத்தில் தொடரும் மர்ம மரணங்கள் குறித்து நீதி விசாரணை வேண்டும்: முத்தரசன்

கோவை ஈஷா யோகா மையத்தில் தொடரும் மர்ம மரணங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்…

ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும்: மா.சுப்பிரமணியன்

கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.…

தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

தமிழ்நாட்டின் வருவாயை ஆக்கப்பூர்வமான வழிகளில் அதிகரிக்கவும், கடன் சுமையை கணிசமாக குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க.…

தமிழக அரசு இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளை அடிக்கிறது: எச்.ராஜா

தமிழக அரசு இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளை அடிக்கிறது என பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.…

முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி!

சென்னை டிபிஐ (DPI) வளாகத்தில் மறைந்த திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரிய வழக்கு…

மெக்சிகோ சிறையில் துப்பாக்கிசூடு: கைதிகள் உள்பட 14 பேர் பலி!

மெக்சிகோ சிறையில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதை பயன்படுத்தி ஜெயிலில் இருந்த 24 கைதிகள் தப்பி ஓடி விட்டனர். துப்பாக்கி சூட்டில்…

கோவாவில் இருந்து ஊர் திரும்பும் போது விபத்து: தமிழத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

புத்தாண்டு கொண்டாடுவதற்காக கோவாவிற்கு காரில் சென்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள், கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பியுள்ளனர். வரும் வழியில் கர்நாடக மாநிலத்தில்…

திமுகவில் இணையும் பாஜக முக்கியப் புள்ளி வானதி சீனிவாசன்?

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் தமது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், விரைவில் அவர் திமுகவில் இணைய…

பெண் போலீசிடம் அத்துமீறிய இருவரை கைது செய்ய வேண்டும்: அண்ணாமலை

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசை இரண்டு தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெண்…

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பு: தமிழக அரசு ‘கேவியட்’ மனு தாக்கல்!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த…

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவதில் என்ன தயக்கம்?: ஓ.பன்னீர்செல்வம்

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி நிறைவேற்றுவதில் என்ன தயக்கம்? என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக…

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால்தான் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்: வைகோ

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால்தான் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:- ம.தி.மு.க.வில்…

தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை: திருமாவளவன்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாத மாநிலமாக தமிழகம் உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்…

கொரோனா வீரியம் அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா வீரியம் அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். காஞ்சீபுரம் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்…

குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மனித சமூகத்தில் வாழவே தகுதியற்றவர்கள்: வேல்முருகன்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மனித சமூகத்தில் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் என வேல்முருகன் வேதனைத் தெரிவித்துள்ளார்.…

ஈஷாவில் இருந்து மாயமான பெண் மர்ம மரணம்!

ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சிக்கு சென்ற பெண் மாயமான வழக்கில் 14 நாட்களுக்கு பிறகு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில்…

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

கடந்த ஆறு நாட்களாகவே இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில்…

புத்தாண்டையொட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தார்!

தே.மு.தி.க. அலுவலகத்தில் புத்தாண்டையொட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை விஜயகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில்…