அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப் படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மத்திய அரசு…

துயரங்கள் துடைத்தெறியப்படும், மகிழ்ச்சி மலரும்: ராமதாஸ் வாழ்த்து!

மகிழ்ச்சியை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் 2023-ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்…

இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம்: முதல்வர் ஸ்டாலின்!

உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம் என்றும், புத்தாண்டே வருக,…

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கால மேலும் ஒரு மாதம் அவகாசம்!

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து தமிழக மின்துறை அமைச்சர்…

எனக்கும் டாக்டராக வேண்டும் என ஆசை இருந்தது: டி.ஜி.பி. சைலேந்திரபாபு

எனக்கும் டாக்டராக வேண்டும் என ஆசை இருந்தது என்று தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ…

பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டத்தை தொடர இடைநிலை ஆசிரியர்கள் முடிவு!

ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை டிஐபி வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், பள்ளி கல்வித்துறை…

முதல்வர் ஸ்டாலினைவிட தகுதியானவர் கனிமொழி என்பது என் கருத்து: சீமான்

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர்களாக பெண்களை நியமிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலினைவிட தகுதியானவர் கனிமொழி என்பது…

ஆசிரியர்களை திமுக அரசு துச்சமாக மதிப்பது கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன்

சென்னையில் 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் ஆசிரியர்களில் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலையளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர்…

தமிழ்நாட்டில் பாமகவிற்கு ஏற்ப களம் தயாராக இருக்கிறது: அன்புமணி ராமதாஸ்

பாமக பொதுக்குழு கூட்டத்தில், தமிழ்நாட்டில் பாமகவிற்கு ஏற்ப களம் தயாராக இருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின்…

அதிமுக ஆர்எஸ்எஸ்., பாஜக பாம்புக்குப் பால் ஊற்றி வளர்க்கலமா?: கி.வீரமணி

அண்ணா திமுக 4 பிரிவுகளாக சிதறிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக பாம்புக்கு பால் ஊற்றி வளர்க்கலாமா? என திராவிடர் கழகத் தலைவர்…

Continue Reading

வேட்டி சேலை திட்டம் தொடர்பாக பதில் வேண்டாம் பலன் வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

வேட்டி சேலை திட்டம் தொடர்பாக பதில் தந்து நேரத்தை செலவழிக்காமல் பலன்களை மக்களிடத்திலே கொண்டுபோய் சேர்ப்பதிலே அரசு கவனம் செலுத்த வேண்டும்…

பெண்களுக்கு எதிரான வன்முறை: விழிப்புணர்வு மணல் சிற்பத்தை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்” என்பது குறித்த…

திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை செய்யப்பட்டது அம்பலம்: 5 பேர் கைது!

மாநில சிறுபான்மையினர் நல ஆணைய துணைத் தலைவரும், திமுக முன்னாள் எம்பியுமான மஸ்தான் கொலை செய்யப்பட்டது போலீசாரின் தொடர் விசாரணையில் அம்பலமாகி…

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் ஆணையம் கடிதம்!

ரிமோட் வாக்குப் பதிவு முறை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு…

ரிமோட் எலக்ட்ரானிக் ஓட்டிங் இயந்திரம் ஜனநாயகத்துக்கு பேராபத்து: திருமாவளவன்

இவிஎம் இயந்திரத்தில் பல்வேறு குளறுபடிக்ள் நடப்பதகா புகார் எழுந்துள்ள நிலையில், ரிமோட் எலக்ட்ரானிக் ஓட்டிங் இயந்திரம் அறிமுகம் செய்தால் இந்திய தேர்தல்…

தீண்டாமை கொடுமை செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம்!

தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் செய்பவர்களை சமூக விரோதிகளாகக் கருதி அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம்…

பொங்கலுக்கு வேட்டி, சேலைகள் வழங்குவதற்கான பணி முழுவீச்சில் நடைபெறுகிறது: அமைச்சர் காந்தி!

பொதுமக்களுக்கு பொங்கலுக்கு வேட்டி, சேலைகள் வழங்குவதற்கான பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு வேட்டி சேலைகள் வழக்கம் போல் வழங்கப்படும் என்று…

இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட தீண்டாமை இன்றும் நடைமுறையில் உள்ளது: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதி மறுப்பது, இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட இன்றும் நடைமுறையில் உள்ளது என்று,…