பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின்…
Category: தமிழகம்
தகுதித் தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி
தகுதித் தேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை…
தீண்டாமைக் கொடுமைகள் திராவிடக் கட்சிகளின் தோல்வியையே காட்டுகிறது: சீமான்
தீண்டாமைக் கொடுமைகள் திராவிடக் கட்சிகளின் தோல்வியையே காட்டுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். புதுகோட்டை தீண்டாமை…
அரசாணை 152ஐ ரத்து செய்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்
நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள அரசாணை எண் 152 காரணமாக தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளிலும் 20 வகை பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன. எனவே…
ராகுல்காந்தியை பிரதமராக்கும் பணிகளை முன்னெடுப்போம்: கே.எஸ்.அழகிரி
ராகுல்காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரையின் முக்கியத்துவத்தை நல்ல முறையில் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதன் மூலம் ராகுல்காந்தி பிரதமராகும் பணிகளை…
நேபாளத்தில் இறந்த தமிழக வாலிபால் வீரரின் உடல் திருவள்ளூரில் நல்லடக்கம்!
நேபாளத்தில் நடைபெற்று வரும் வாலிபால் போட்டியில் விளையாடுவதற்காக சென்று திடீரென ரத்த வாந்தி எடுத்து பலியான தமிழக வீரர் ஆகாஷின் உடல்…
தீண்டாமை கொடுமை வழக்கு எக்காரணம் கொண்டும் வாபஸ் கிடையாது: அமைச்சர் மெய்யநாதன்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற தீண்டாமைக் கொடுமை விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகள் எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறப்பட மாட்டாது என…
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்!
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம்…
மொழி பிரச்சினையை தூண்டுவதாக சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சி புகார்!
மொழி பிரச்சினையை தூண்டும் வகையில் நடிகர் சித்தார்த்தின் சமூக வலைத்தள பதிவு இருப்பதாக அவர் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட…
வடமாநிலத்தவர்களை கண்காணிக்க தனித்துறை தேவை: வேல்முருகன்
தமிழ்நாட்டில் வடமாநிலக் கொள்ளையர்கள் அடுத்தடுத்து நடத்திவரும் கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர்களை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் தனித்துறை…
இலவச வேட்டி, சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி
தைப் பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்காவிடில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
பொங்கல் பரிசுத் தொகுப்பினை சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரிசி அட்டைத்தாரர்களுக்கு வழங்குவது போல் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது…
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை ஆளுநர் மாளிகையை இன்று முற்றுகையிட முயன்றனர். மொத்தம் 3000 ஆயிரம் பேர் ஊர்வலமாக வந்ததால் சென்னை…
விமர்சனங்களுக்கு செயல்பாட்டால் பதிலடி தருகிறார் உதயநிதி: முதல்வர் ஸ்டாலின்!
திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலின் பற்றி பேசிய…
தமிழகத்தின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும்: வானதி சீனிவாசன்!
தமிழகத்தின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும். தி.மு.க.வின் மதச்சார்பின்மை என்பது, இந்து மதத்தற்கு மட்டும் எதிராக செயல்படுவது என்று பாஜக எம்.எல்.ஏ.வானதி…
Continue Reading
இலவச வேட்டி-சேலை திட்டத்தை முடக்க தி.மு.க. அரசு முயற்சி: அண்ணாமலை
இலவச வேட்டி-சேலை திட்டத்தை முடக்க தி.மு.க. அரசு முயற்சி செய்வதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்…
சந்திரபாபு நாயுடு பேரணியில் நெரிசலில் சிக்கி 8 பேர் பலி!
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நடத்திய பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி கால்வாயில் விழுந்த எட்டு பேர் பரிதாபமாக…
சேது கால்வாய் திட்டத்துக்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: வீரமணி
சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…
Continue Reading