பிளட் ஆர்ட் கலாச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தற்போது பரவி வரும் கொரோனா பிஎஃப் 7 வைரஸ் மற்ற நாடுகளில் ஏற்படுத்தும் தாக்கங்களை விட இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இதன்…

ஊழல் செய்வதில் சூப்பர் முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார்: எடப்பாடி பழனிசாமி

ஊழல் செய்வதில் சூப்பர் முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டத்தில் மாற்று…

உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!

ஒடிசாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் விருந்தினராக கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஷ்வர்-ரூர்கேலாவில் ஜனவரி 13…

புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது!

புத்தாண்டு 2023 கொண்டாட்டம் தொடர்பாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக காவல் துறை விதித்துள்ளது. புத்தாண்டு கொண்டாடுவது தொடர்பாக தமிழ்நாடு காவல்…

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது!

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில்…

தேர்தலில் வெற்றிபெற பாஜகவினர் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள்: மு.க.ஸ்டாலின்

தேர்தலில் வெற்றிபெற பாஜகவினர் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள், அவர்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு திமுக…

அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்பே இல்லை; டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்பே இல்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்…

பொங்கல் பரிசுடன் முழு கரும்பு ஒன்றை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை,…

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க கோரி எடப்பாடி ஆர்ப்பாட்டம்!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும் திமுக அரசை கண்டித்து திருவண்ணாமலையில் ஜனவரி 2ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட…

சுய கட்டுப்பாடுடன் மக்கள் முககவசம் அணிய வேண்டும்: மா.சுப்பிரமணியன்

மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியானதையொட்டி மக்கள் சுய கட்டுப்பாடுடன் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை…

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் இழப்பீடு கேட்டு ஐகோர்ட்டில் முறையீடு!

புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இதனை அவசர வழக்காக…

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: விஜயகாந்த்

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். சீனாவில் பரவி வரும்…

மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டுமென்று…

விளைநிலத்தை அழித்துவிட்டு தனியாக பட்ஜெட் போட்டு என்ன பயன்?: சீமான்

விளைந்து அறுவடைக்கு தயாரக இருக்கும் பயிர் மீது மண்ணைக் கொட்டி பாதையை போடுபவர்கள் வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் போடுவதில் என்ன…

திமுகவினர் கொள்ளையடிக்கவே கட்சி நடத்துகிறார்கள்: ஜேபி நட்டா

நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளதாகவும் தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை எனவும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார். கோவை…

மதுரை விமான நிலையத்தில் இருவருக்கு கொரோனா பாசிட்டிவ்!

சீனாவில் கொரோனா தாண்டவம் மீண்டும் அதிகரித்து கோடிக்கணக்கானோர் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய்…

பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: அன்புமணி

தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்…

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் நிர்வாகக் கட்டமைப்பை திருத்தி அமைக்க வேண்டும்: திருமாவளவன்

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் நிர்வாகக் கட்டமைப்பை ஜனநாயக பூர்வமாகத் திருத்தி அமைக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்…