இந்தியை திணிக்க நினைப்பது அறிவியலும் அல்ல, அறிவார்ந்த செயலும் அல்ல என்று ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் ஜிதேந்திர…
Category: தமிழகம்
கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருக்கிறது: மா.சுப்ரமணியன்
கொரோனா வைரஸை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். கொரோனாவை கையாள்வதற்கான அவசரகால தடுப்பு ஒத்திகை தமிழகம் உள்பட…
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியில் கவனம் செலுத்தி வருகிறார்: அண்ணாமலை
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அங்குள்ள மக்களின் அடிப்படை குறைகளை பெரும்…
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், இன்று காலை 10 மணி நிலவரப்படி 142 அடியை எட்டியது. அணை பொறியாளர், 3 -வது…
குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு: டிஎன்பிஎஸ்சி
குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்களை சேர்க்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக…
மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்படுவதை அனுமதிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டை…
Continue Reading
அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கின்றாம்: எடப்பாடி பழனிசாமி
அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கின்றாம் என்று பழனிச்சாமி கூறியுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில்…
சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும்: உயர் நீதிமன்றம்
சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும், மாநகராட்சிகளின் தீர்மானங்களும் செல்லும் என சென்னை உயர்…
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்: சங்கர் ஜிவால்
இந்த ஆண்டு சென்னை ஹோட்டல்களில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகர…
தி.மு.க.வின் பொங்கல் பரிசு யானை பசிக்கு சோளப்பொறி போன்றது: ஜெயக்குமார்
தி.மு.க.வின் பொங்கல் பரிசு யானை பசிக்கு சோளப்பொறி போன்றது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை காசிமேடு துறைமுகத்தில் சுனாமி…
மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கப்படும்: பாரதி பிரவீன் பவார்
ஜப்பான் நாட்டு வங்கியில் கடன் பெற்று மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று…
கோடநாடு வழக்கு: சிபிஐ எஸ்பி முரளி ரம்பாவுக்கு சம்மன்!
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வுதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சம்பவம் நடந்தபோது நீலகிரி மாவட்ட…
நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் எனவும், அதுதொடர்பான விவரங்கள் தகவல் பலகையிலும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும்…
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும்: ராமதாஸ்
நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் ஆசிரியர் பணிகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா்…
பொங்கல் பரிசாக ரூ.2500 ரொக்க பணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த்
பொங்கல் பரிசாக ரூ.2500 ரொக்க பணத்துடன் வேட்டி, சேலை, கரும்பு வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக…
ஆதிதிராவிடர் துறைக்கான நிதியை பயன்படுத்தாமல் வீணடிக்கிறது திமுக: அண்ணாமலை
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக வழங்கப்படும் 33 திட்டங்களில் 20 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் தமிழக அரசு வீணடிப்பதாகவும்…
பாஜக அல்லாத மாநிலங்களில் உளவு பார்க்க கவர்னர்கள் நியமிக்கப்படுகின்றனர்: சீமான்
பாஜக அல்லாத மாநிலங்களில் உளவு பார்க்க கவர்னர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். புதுச்சேரியில் நாம்…
மதவெறி கொண்ட சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது: நல்லகண்ணு!
மத வெறி கொண்ட சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.…
