எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு போடுவேன்: ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமி என் மீது தொடர்ந்து தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தால் அவர் மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்று ஓ.பன்னீர்செல்வம்…

ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் ஆலோசனை!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.…

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 9ம் தேதி தொடங்குகிறது!

2023 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி ஒன்பதாம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்…

அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு…

தமிழகத்தில் சுனாமி தாக்கிய 18வது நினைவு தினம்: மக்கள் அஞ்சலி!

சுனாமி 18ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடற்கரையில் மீனவர்கள் கடலில் மலர் தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். நாம்…

தூங்குபவர்களை எழுப்பலாம், நடிப்பவர்களை எழுப்ப முடியாது: எடப்பாடி பழனிசாமி

தூங்குபவர்களை எழுப்பலாம் – தூங்குவது போல் நடிப்பவர்களை தலைகீழாக நின்று போராடினாலும் எழுப்ப முடியாது என தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி…

நான் இருக்கும் வரை பரந்தூரில் செங்கல் கூட வைக்க முடியாது: சீமான்

வாரிசு அரசியல் பற்றி ஸ்டாலின் அன்று பேசியதற்கு மாறாக எப்படி இப்போது செயல்படுகிறாரோ, அதேபோல் பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதலமைச்சர்…

தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை ஐ.சி.யு.வில் உள்ளது: விஜயபாஸ்கர்

புதியவகை கொரோனாவை எதிர்கொள்ள தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் முன்னாள்…

இந்தியாவுக்கு காந்தியடிகளும், நேருவும் தேவைப்படுகிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இந்தியாவுக்கு காந்தியடிகளும், மாமனிதர் நேருவும், தேவைப்படுகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற…

Continue Reading

உதயநிதியை மாமன்னர் ராஜேந்திர சோழனோடு ஒப்பிட்டு பேசினார் அமைச்சர் செந்தில் பலாஜி!

கோவை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து புதிய பணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய…

ஆகம விதிகள் என்பது ஆண்டவனால் வகுக்கப்பட்டது அல்ல: சேகர்பாபு

ஆகம விதிகள் என்பது ஆண்டவனால் வகுக்கப்பட்டது அல்ல. நமக்குநாமே வகுத்துக்கொண்டது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி…

ஆம்னி பஸ் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்: ராமதாஸ்

கிறித்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆம்னி பேருந்தில் பயணிப்பவர்கள் அனைவரும் பணக்காரர்கள்…

கிறிஸ்துவ மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் திமுக உறுதியோடு நிற்கும்: முக ஸ்டாலின்!

கிறிஸ்துவ மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் திமுக உறுதியோடு நிற்கும் என்றும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை மகிழ்ச்சியோடும் ஏற்றத்தோடும் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக்…

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற உறுதி ஏற்போம்: எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆர். காட்டிய பாதையில், அம்மாவின் வழி நடந்து, பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி கொள்வோம். தீய சக்தியால் பாதிக்கப்பட்ட, தமிழகத்தைக்…

அதிமுகவை தன்வசமாக்க நினைக்கும் துரோகிகளை வீழ்த்துவோம்: ஓ.பன்னீர் செல்வம்!

தொண்டர் இயக்கமான அதிமுகவை தன்வசமாக்க நினைக்கும் துரோகியையும், சட்டவிரோத பொதுக்குழு மூலம் குறுக்கு வழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியையும் வீழ்த்துவோம் என…

பொங்கலுக்கு கரும்பு கொடுக்காமல், தமிழக அரசு விவசாயிகளை தெருவில் நிறுத்தியுள்ளது: சசிகலா

பொங்கல் பரிசில் கரும்பு கொடுக்காமல், தமிழக அரசு விவசாயிகளை தெருவில் நிறுத்தியுள்ளதாக சசிகலா விமர்சித்துள்ளார். முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின்…

சமத்துவ அரசியலை முன்னெடுத்தால் பாஜகவோடு கைகோர்க்க விசிக தயங்காது: திருமாவளவன்

சமத்துவ அரசியலை முன்னெடுத்தால் பாஜகவோடு கைகோர்க்க விசிக தயங்காது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி…

வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்: முதல்வர் ஸ்டாலின்!

தந்தை பெரியாரின் 49வது நினைவு தினம் இன்று தமிழகத்தில் அனுசரிக்கப்படுகிறது. பெரியர் நினைவு தினத்தையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…