அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமூக பங்களிப்பு நிதி திட்டத்திற்கு தமிங்கிலீஷில் “நம்ம ஸ்கூல்” என்று நாமகரணம் சூட்டி இந்த அரசின்…
Category: தமிழகம்
சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என கூறியதே ஜெயலலிதா தான்: சசிகலா
சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என மருத்துவர்களிடம் கூறியதே ஜெயலலிதா தான் என்று சசிகலா தெரிவித்தார். அதிமுகவின் பொதுச் செயலாளர் நான்…
திண்டுக்கல் மாவட்டம் திமுகவின் கோட்டை: உதயநிதி ஸ்டாலின்!
திண்டுக்கல் மாவட்டம் திமுகவின் கோட்டை என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இளைஞர்…
தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை: மா.சுப்ரமணியன்
தமிழகத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும்…
நடிகை கனகா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசம்!
நடிகை கனகா வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழில் கரகாட்டக்காரன், அதிசய பிறவி, கும்பக்கரை தங்கய்யா,…
பரந்தூர் விமான நிலைய பணிகளை விரைவுப்படுத்த மத்திய அரசு உறுதி: பழனிவேல் தியாகராஜன்
பரந்தூர் விமான நிலைய பணிகளை விரைவுப்படுத்துவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழக நிதித்துறை…
கோவையில் திமுக எம்பி ஆ ராசாவின் ரூ.55 கோடி நிலம் அமலாக்கத்துறையால் முடக்கம்!
திமுக எம்பி ஆ ராசா 2004-2007 காலத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் பினாமி நிறுவனத்தின் பெயரில் கோவை…
ஆர்.எஸ்.எஸ். மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு!
சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கிற்கு தமிழக அரசு…
அ.தி.மு.க. கொடி: ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ்!
கோர்ட்டு உத்தரவுக்கு புறம்பாக அ.தி.மு.க. கொடி, பெயரை பயன்படுத்தியதாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். உண்மையான அ.தி.மு.க. யார்?…
மீனவர்கள் கைது செய்யப்படாமல் இருக்க இலங்கையை எச்சரிப்பதுதான் ஒரே வழி: ராமதாஸ்
மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படை கைது செய்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர்…
கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் ஆலோசனை!
புதிய வகை கொரோனா பரவிவரும் சூழ்நிலையில், மக்களை பாதுகாக்க அரசு தயாராக இருப்பதால் யாரும் தேவையற்ற அச்சம்கொள்ள வேண்டாம் என்று முதல்-அமைச்சர்…
தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்!
தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா வீடு மீது 15 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று தாக்குதல் நடத்தியது. இதில்…
தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்!
தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்குத் தீர்வு காணப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.…
பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது.…
சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் டாக்டர் மஸ்தான் மறைவு: ஸ்டாலின் இரங்கல்!
திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மஸ்தான் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத்…
வனப்பகுதிகளுக்கு அருகே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு குவாரிகளுக்கு அனுமதி கூடாது: அண்ணாமலை
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு குவாரிகளுக்கு அனுமதி கூடாது என்று தமிழக அரசை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை…
கொரோனா மரபணு மாற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்: மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா மரபணு மாற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். திருச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-…
இசையிலும் தமிழிசை செழிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ஆதல் வேண்டும். அந்த வரிசையில் இசையிலும் தமிழிசை செழிக்க வேண்டும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Continue Reading