ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது தனியார் நிறுவன கூட்டம்: ஜெயக்குமார்

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது அ.தி.மு.க. போட்டி கூட்டம் அல்ல, அது தனியார் நிறுவன கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.…

பழனி முருகன் கோயிலின் குடமுழுக்கில் தமிழில் தான் மந்திரங்கள் ஓத வேண்டும்: வேல்முருகன்

பழனி முருகன் கோயிலின் குடமுழுக்கு விழாவின் அனைத்து நிகழ்வுகளும் அன்னைத் தமிழிலேயே நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என…

வரும் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் 25 எம்.பி.,க்கள் வெற்றி பெறுவர்: அண்ணாமலை

தமிழகத்தில் பாஜக சார்பில் 25 எம்.பி.,க்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வார்கள் என அண்ணாமலை கோவையில் தெரிவித்துள்ளார். கோவை குறிச்சி பகுதியில்…

ஐ.ஐ.டி, மத்திய பல்கலைக் கழக பேராசிரியர் பணி நியமனம்: சு.வெங்கடேசன் கேள்வி!

ஐ.ஐ.டி, மத்திய பல்கலைக் கழக பேராசிரியர் பணி நியமனம் தொடர்பாக சு. வெங்கடேசன் எம் பி கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர்…

ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கான கோப்பையை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து!

ஒடிசா மாநிலத்தில் 2023 ஜனவரியில் நடைபெறவுள்ள ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கான கோப்பையை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர்.…

தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பார்: ஓ.பன்னீர்செல்வம் சவால்!

தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பார். கட்சியை கபளிகரம் செய்ய நினைத்தால் அது, ஒரு போதும் நடக்காது என்று ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக…

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் தமிழக அரசு கேவியட் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. வேலுமணியின் மேல்முறையீட்டு…

ரயில்வேயில் 80% பணியிடங்கள் வட இந்தியர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது: அன்புமணி

தெற்கு ரயில்வேயில் 80 சதவீதப் பணிகள் வட இந்தியர்களுக்கு தாரைவார்க்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர்…

மின்இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு தள்ளுபடி!

மின்இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவை…

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்: ராமதாஸ்

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு உடனே பரிசோதனைகளை நடத்த…

எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் பயப்படும்படியாக ஒன்றும்…

பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது கவலை அளிக்கிறது: வேலுமணி!

கோவையில் ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்டு, வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொந்தளித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில்…

முதல்-அமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை ஜனவரி 4-ந்தேதி கூடுகிறது!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் ஜனவரி மாதம் 4-ந்தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு மே…

சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறையுள்ள அரசு தி.மு.க.தான்: மு.க.ஸ்டாலின்

சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை காட்டி வரும் அரசு தி.மு.க.தான் என்று சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

அ.தி.மு.க. வேட்பாளர் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

கரூரில் அ.தி.மு.க. வேட்பாளர் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி பதவிகளை அராஜகமாக பறிப்பதா? என கேள்வி எழுப்பினார்.…

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 31-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும்: செந்தில் பாலாஜி

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வருகிற 31-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். தமிழக சட்டசபையில்…

பருத்தி இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்: டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!

பருத்தி இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு…

சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிக்காலாடி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது!

சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிக்காலாடி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் படைத்தளபதி சுதந்திர…