தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுமென்றே பிதற்றுகிறார்: திருமாவளவன்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறியாமையில் பேசுகிறாரா; வேண்டுமென்றே பிதற்றுகிறாரா தெரியவில்லை என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சனம்…

வட மாநிலத்தவர்கள் தமிழகத்திற்குள் வர அனுமதிச் சீட்டு முறை வேண்டும்: வேல்முருகன்

வட மாநிலத்தவர்கள் தமிழகத்திற்குள் வர அனுமதிச் சீட்டு முறை வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீண்டும் வலியுறுத்தி…

சேலம் இரும்பாலைக்கு புத்துயிரூட்ட முடியாதென்றால், 4000 ஏக்கர் நிலத்தை திரும்ப கொடுங்க: ராமதாஸ்

சேலம் இரும்பாலைக்கு புத்துயிரூட்ட முடியாதென்றால் அதன் 4000 ஏக்கர் நிலத்தை வழங்கியவர்களுக்கே திரும்ப கொடுக்குமாறு அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளார். பாமக…

முதல்வரின் மருமகன் ரூ.14 கோடி வாட்ச் கட்டுகிறார்: அண்ணாமலை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் ரூ.14 கோடியில் வாட்ச் அணிவதாக திமுகவை அண்ணாமலை அதிர வைத்துள்ளார். திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில்…

அதிகாரத்திற்கும் போதை வணிகத்திற்குமான உறவு பற்றி கவனம் செலுத்த வேண்டும்: சுவெங்கடேசன்

அரசு அதிகாரத்திற்கும் போதை வணிகத்திற்குமான உறவு பற்றி மிக அழுத்தமாக கவனம் செலுத்த வேண்டும் என மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்…

தி.மு.க.வினரின் உண்மை முகம் இதுதான்: டிடிவி தினகரன்!

சுற்றுச்சூழலைக் காக்கவே அவதாரம் எடுத்தவர்களைப் போல அரிதாரம் பூசி நடிக்கும் தி.மு.க.வினரின் உண்மை முகம் இதுதான் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.…

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு!

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…

டி.என்.பி.எஸ்.சி. நடவடிக்கைகளால் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்கும்: திருமாவளவன்

டி.என்.பி.எஸ்.சி.யின் நடவடிக்கைகள், அரசுத் தேர்வுகளுக்கு தயார் செய்யும் போட்டித் தேர்வர்களை அதிலிருந்து விலகிச் செல்ல வழிவகுக்கும் என விசிக தலைவர் திருமாவளவன்…

தமிழகத்தில் ஒமிக்ரான் போன்ற பாதிப்பு எதுவும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சீனாவில் தற்போதுகூட கொரோனா அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் ஒமிக்ரான் போன்ற பாதிப்பு எதுவும் இல்லை என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை…

தமிழ் மொழியை வளர்க்க தமிழ்நாடு அரசு கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

தமிழ் மொழியை வளர்க்க தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச்…

ஸ்டாலினை விமர்சிக்க அண்ணாமலைக்கு அருகதை இல்லை: நாராயணசாமி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பற்றி குறைகூற அருகதை இல்லை என்று புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர்…

பரந்தூர் விமான நிலைய அனைத்து பணிகளும் மாநில அரசு வசம் உள்ளதாக மத்திய அரசு பதில்!

பசுமை விமான நிலைய கொள்கையின்படி பரந்தூர் விமான நிலையம் அமைக்கக்கூடிய அனைத்து பணிகளும், குறிப்பாக நிலம் கையக்கப்படுத்தல், மறுவாழ்வு, இழப்பீடு நிதி…

திருச்சி முகாமில் இலங்கையைச் சேர்ந்த 9 பேர் கைது!

கேரளாவை உலுக்கிய 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள், 5 ஏகே 47 துப்பாக்கிகள், 1000 துப்பாக்கி தோட்டாக்கள் பிடிபட்ட வழக்கு…

சிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாப்பு இயக்கம் அதிமுக: எடப்பாடி பழனிசாமி!

சிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாப்பு இயக்கமாக அதிமுக என்றென்றும் செயல்படும் என்று அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.…

மதுரை முன்னாள் மேயர் பட்டுராஜன் காலமானார்!

மதுரை மாநகராட்சியின் முன்னாள் அதிமுக மேயர் பட்டுராஜன் வயது மூப்பு காரணமாக காலமானார். மதுரை மாநகராட்சியின் மூன்றாவது மேயர் என்ற பெருமையை…

162-வது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: அன்புமணி

அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிர்வாக ஆணை பிறப்பிக்க வேண்டும்…

பரந்தூர் விமான நிலையம் குறித்து மக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்க வேண்டும்: சீமான்

எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே மக்களினுடையக் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதா?…

தமிழக எல்லைக்குள் கேரளா எல்லையை அதிகரிப்பதை அரசு கண்டுகொள்ளவில்லை: அண்ணாமலை

தமிழக எல்லைக்குள் கேரளா எல்லையை அதிகரிப்பதை தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை…