பழனியில் தமிழக நிதியமைச்சர் சென்ற ரோப் கார் பாதியிலேயே அந்தரத்தில் நின்றது!

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ரோப் கார் மின்சார தடையால் பாதி வழியில் அந்தரத்தில் தொங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.…

தமிழ்நாடு அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடக்கக்கூடாது: அன்புமணி

தமிழ்நாடு அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடக்கக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

அதிமுகவை பாஜக உடைக்கிறது என்று சொல்வதை விட, விழுங்குகிறது: திருமாவளவன்

அதிமுகவை பாஜக உடைக்கிறது என்று சொல்வதை விட, அதிமுகவை பாஜக விழுங்குகிறது என்று சொல்லலாம் என விசிக தலைவர் தொல். திருமாவளவன்…

தமிழகத்தின் முதலமைச்சராக வருவேன் என்று நான் நினைத்து பார்க்கவில்லை: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் முதலமைச்சராக வருவேன் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. நான் இந்த அளவு உயர்ந்ததற்கு நான் படித்த எம்.சி.சி பள்ளியே காரணம்…

ஆளுநர் இல்லை என்றால் மக்களுக்கு பல நன்மைகள் செய்ய முடியும்: கனிமொழி எம்.பி!

ஆளுநர் இல்லை என்றால் மக்களுக்கு பல நன்மைகள் செய்ய முடியும் என பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கனிமொழி எம்பி பேசியுள்ளார்.…

தமிழ்நாட்டில் சிறந்த நடிகர் தமிழக முதல்வர்: அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் சிறந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு, தமிழக முதல்வர் எனக் கூறியுள்ளார். கோவை மாவட்டம்…

பொங்கலுக்கு 5,000 ரூபாய் மதிப்புள்ள தொகுப்பை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழர்களின் பண்டிகையான பொங்கலுக்கு 5,000 ரூபாய் மதிப்புள்ள தொகுப்பை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்…

சுயமரியாதை இழந்த கட்சியாக திமுக உள்ளது: நத்தம் விஸ்வநாதன்!

சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு, சுயமரியாதை இழந்த கட்சியாக திமுக உள்ளதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.…

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஆய்வு!

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை…

சிறுபான்மை சமூக மக்களுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்: மு.க.ஸ்டாலின்

சிறுபான்மை சமுதாய மக்களுக்கு தாம் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாளை தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினத்தையொட்டி முதலமைச்சர்…

தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் இனி கஞ்சா இல்லை என்ற நிலையை கஞ்சா வேட்டை 3.0 உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க.…

அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அகற்றியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது: சசிகலா

அம்மா உணவகங்களில் உள்ள பெயர் பலகைகளை சேதப்படுத்துபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சசிகலா கேட்டுக்…

ஆவின் நெய் இனி பணக்காரர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியும்: எடப்பாடி பழனிசாமி

9 மாதங்களில் நெய் விலையை ரூ. 115 உயர்த்தி ஆவின் பொருட்களை இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு…

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்வு செய்தது ஐகோர்ட்டு!

நீதித்துறையை விமர்சனம் செய்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்வு செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. நீதித்துறையை…

ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும்: அன்புமணி

ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…

பட்டியலினத்தைச் சேர்ந்தவரை துணை முதல்வராக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

முதல்வர் ஸ்டாலின் பட்டியலினத்தை சேர்ந்தவரை துணை முதலமைச்சராக்க வேண்டும். என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏ உதயநிதி…

மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை: அன்பில் மகேஷ்

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். ஈரோட்டில்…

திமுக அரசின் சாயம் வெளுக்க தொடங்கிவிட்டது: தமிழ் மாநில காங்கிரஸ்!

திமுக அரசின் சாயம் வெளுக்க தொடங்கிவிட்டதாகவும் விலையேற்றம் ஒன்றே மக்களுக்கான பரிசு எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது…