காஞ்சிபுரம் அருகே பழமை வாய்ந்த பெருமாள் கோயிலை காணவில்லை: பொன்மாணிக்கவேல்

காஞ்சிபுரம் அருகே பழமை வாய்ந்த பெருமாள் கோயிலை காணவில்லை என்று ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் போலீசில் புகார் தந்துள்ளது…

முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையைக் காப்பாற்ற வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

கச்சத்தீவை தாரை வார்த்தது போல், முல்லைப் பெரியாறு அணையின் தமிழகத்தின் உரிமைகளை திமுக அரசு தாரை வார்த்து விடுமோ என்ற அச்சம்…

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை டிஎன்பிஎஸ்சி கலைக்கிறது: ராமதாஸ்

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை டிஎன்பிஎஸ்சி கலைப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் புள்ளி விவரங்களோடு தெரிவித்துள்ளார். இது…

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரை நியமிக்க வேண்டும்: கி.வீரமணி

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரை நியமிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.…

Continue Reading

பேனா நினைவு சின்னம்: மத்திய, மாநில அரசு, சென்னை மாநகராட்சிக்கு பதிலளிக்க உத்தரவு!

சென்னை மெரினாவில் கடலுக்குள் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக 42 மீட்டர் உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடைகோரிய…

ஆளுநருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. ஆரோவில்…

போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக எடப்பாடி…

தமிழகத்தில் மின்இணைப்புடன் 1 கோடி ஆதார் எண்கள் இணைப்பு: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மின்இணைப்புடன் 1 கோடியே 3 லட்சம் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு இருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். தமிழகத்தில்…

தமிழ் இசைக்கு முக்கியத்துவம் தரவேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழ் இசைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என சென்னையில் நடந்த மியூசிக் அகாடமி விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை மியூசிக் அகாடமியின்…

2 நாட்களில் 2வது மரணம்: ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்னும் அமலுக்கு வராத நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு…

தமிழ்நாட்டை போதையின் பிடியிலிருந்து மீட்க வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டை போதையின் பிடியிலிருந்து மீட்க வேண்டும். தமிழ்நாட்டில் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்காக சிறப்பு அதிகாரி ஒருவரை அரசு நியமிக்க…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிவிப்பை வரவேற்கிறேன்: ஆ.ராசா!

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிவிப்பை வரவேற்பதாக அக்கட்சியின் எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.…

ஈஷா யோகா அறக்கட்டளைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசு ரத்து: உயர் நீதிமன்றம்

விதிகளை மீறி கட்டடம் கட்டியதாக ஈஷா யோகா அறக்கட்டளைக்கு எதிராக தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை ரத்து…

100 நாள் வேலைவாய்ப்பு திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை: உயர் நீதிமன்றம்!

தமிழ்நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது தென்காசி மாவட்டத்தைச்…

பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்டறிய பறக்கும் படைகள்: அன்புமணி

பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது…

மந்திரி சபை மாற்றமா அல்லது முடிசூட்டும் விழாவா?: சசிகலா

திமுகவினர் இன்றைக்கு அரங்கேற்றியது மந்திரி சபை மாற்றமா அல்லது முடிசூட்டும் விழாவா? என்று சசிகலா கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக,…

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை!

சொத்து குவிப்பு வழக்கில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அவரது கணவர் ஜீவன் ஜேக்கப், தாயார் எபனேசர், சகோதரர் ராஜா,…

வரும் காலத்தில் ஒரே வீட்டில் இருந்து இரண்டு முதல்வர் கூட அறிவிக்கப்படலாம்: டிடிவி தினகரன்

ஒரே வீட்டில் இருந்து இரண்டு முதலமைச்சர்கள் கூட வரும் காலத்தில் வரும் காலத்தில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில்…