சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்

நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை…

திமுக அமைச்சர்கள் வசூல் செய்வதிலேயே குறியாக உள்ளனர்: அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசைக் கடுமையாகச் சாடினார். திமுக அமைச்சர்கள் வசூல் செய்வதிலேயே குறியாக உள்ளதாகவும் விமர்சித்தார். தூத்துக்குடி மாவட்டம்…

அ.தி.மு.க. திட்டங்களை முடக்கியதுதான் தி.மு.க. அரசின் சாதனை: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை முடக்கியதுதான் தி.மு.க. அரசின் சாதனை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம்…

அண்ணாமலை தலையில் எதுவுமே ஏறவில்லை: அமைச்சர் கீதா ஜீவன்!

அழுகிய முட்டைகள் தொடர்பாக பல முறை விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டுவிட்டதாகவும் அண்ணாமலை தலையில் எதுவுமே ஏறவில்லை எனவும் அமைச்சர் கீதா…

சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திடாதது அநியாயம்: ராமதாஸ்

சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி கையெழுத்திடாதது என்பது அநியாயத்திலும் அநியாயம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்…

திராவிட மாடலுக்கு மாற்றாக நல்ல தமிழ் பெயரை வையுங்கள்: தமிழிசை செளந்தரராஜன்

திராவிட மாடலா.. அது என்ன தமிழ் வார்த்தையா.. அதற்கு மாற்றாக நல்ல தமிழ் பெயரை வையுங்கள் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை…

மீனவர்கள் பிரச்சினை: வைகோ கேள்விக்கு மத்திய மந்திரி விளக்கம்!

மீனவர்கள் பிரச்சினை குறித்து இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன? என்று டெல்லி மாநிலங்களவையில் வைகோ எம்.பி. கேள்வி எழுப்பினார். இலங்கைக்…

வாரணாசியில் பாரதியார் இல்லத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

வாரணாசியில் தமிழக அரசு சார்பில் ரூ.18 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் இல்லத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் நேற்று திறந்து வைத்தார்.…

விவசாயி செம்புலிங்கம் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்: சீமான்

காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்த விவசாயி செம்புலிங்கம் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என நாம்…

இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன: டி.ஜி.பி. சைலேந்திரபாபு!

இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. படித்தவர்களை கூட எளிதில் ஏமாற்றி விடுகின்றனர். அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, டி.ஜி.பி. சைலேந்திரபாபு…

மாநில அரசு கடிதம் எழுதினால் கல்லணையை சா்வதேச பாரம்பரிய சின்னமாக்க நடவடிக்கை: மத்திய அரசு

மாநில அரசு தகுந்த ஆவணங்களுடன் கடிதம் எழுதினால் கல்லணையை சா்வதேச பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்…

கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி முன் 26ம் தேதி போராட்டம்: வேல்முருகன்

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி மாலை நெய்வேலி என்எல்சி வளாகம் முன்பு போராட்டம் நடைபெறவுள்ளது என்று தமிழக…

ஆளுநரை நியமிப்பதற்கான தகுதிகள், தகுதியின்மைகளை நிா்ணயம் செய்ய வேண்டும்: திமுக எம்பி!

ஒரு மாநிலத்திற்கு ஆளுநரை நியமிப்பதற்கான தகுதிகள், தகுதியின்மைகளை நிா்ணயம் செய்ய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் தனிநபா் மசோதாவை திமுக உறுப்பினரும்…

மீன்வளத்துறை அமைச்சருக்கு விலை தான் தெரியும், வலையைப் பற்றித் தெரியாது: ஜெயக்குமார்

கோவளம் மீனவர் பகுதியில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசை மிகக் கடுமையாக…

எந்த பேரிடரையும் எதிர்கொள்வோம் என தமிழக அரசு நிரூபித்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு முன்கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கை எடுத்த காரணத்தால், மாண்டஸ் புயலால் பெரிய சேதங்கள் இல்லை. இதன்மூலம் எந்த பேரிடரையும் எதிர்கொள்வோம்…

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசை குறை சொல்ல முடியாது: அண்ணாமலை

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள் என்றும், அரசை இதில் குறை கூற முடியாது எனவும்…

தமிழக அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள்: அன்புமணி

மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம், அரசுக்கு பாராட்டுகள்…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்த குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.5 லட்சம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் நிதி வழங்குவதற்கான காசோலையை கனிமொழி எம்.பி. இன்று…