இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிப்பது ஏன்?: வைகோ கேள்வி

இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிப்பது ஏன் என நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி எழுப்பினார். ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ, நேற்று முன்தினம்…

மாண்டஸ் புயல் காரணாமாக பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் மூடப்படுகிறது!

மாண்டஸ் புயல் காரணாமாக சென்னை மாநகராட்சி பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் இன்று (09.12.2022)காலை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது என…

புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை நிறுத்தி வைப்பு!

புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கான மரண தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைப்பதாகவும், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உச்ச…

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம்: அண்ணாமலை

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடும் என்று மாநிலத்தலைவர் அண்ணாலை தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற…

புயல் காரணமாக அதிமுக ஆர்ப்பாட்டம் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு: எடப்பாடி பழனிசாமி

புயல் காரணமாக இன்று நடைபெற இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி…

கோவை கார் குண்டுவெடிப்பு: கைதான மேலும் 3 பேருக்கு டிசம்பர் 22-ம் தேதி வரை காவல்!

கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான மேலும் 3 பேருக்கு டிசம்பர் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவல் என…

அரசியல் சாசனம் தெரியாத தமிழக ஆளுநரை திரும்பப்பெற வேண்டும்: திமுக

தமிழக கவர்னரை திரும்பப் பெற வலியுறுத்தி மக்களவையில் இருந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மக்களவையில் நேற்று…

இமாச்சலப் பிரதேச தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இமாச்சலப் பிரதேசம் குஜராத் ஆகிய…

அம்பேத்கருக்கு காவி சாயம் பூசப்பட்டதை கண்டித்து 12ந்தேதி ஆர்பாட்டம்: திருமாவளவன்

அம்பேத்கருக்கு காவி சாயம் பூசப்பட்டதை கண்டித்து விசிக தலைவர் ஆர்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் தாழ்த்தப்பட்ட மகர் சமூகத்தில் பிறந்து,…

விவசாயியின் மரணத்திற்கு காரணமான 8 காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிய வேண்டும்: அன்புமணி

அரியலூர் விவசாயியின் மரணத்திற்கு காரணமான 8 காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என பாமக…

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது.…

சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில் கட்டண சலுகை: மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கண்டனம்!

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு ரயில்வே அமைச்சர் குரூரமாக பதிலளித்துள்ளதாக மதுரை எம்.பி…

எதிர்கட்சிகளின் எரிச்சல்களுக்கு பதில் சொல்ல முடியாது: முதல்வர் ஸ்டாலின்!

எதிர்கட்சிகளின் எரிச்சல் வார்த்தைகளுக்கு பதில் சொல்ல போவதில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கணக்குப்பிள்ளை வலசையில் நடைபெற்ற அரசு…

மாண்டஸ் புயல்: தலைமை செயலாளார் இறையன்பு ஆலோசனை!

மாண்டஸ் புயல் தொடர்பாக தலைமை செயலாளார் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார் தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்…

ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு: திமுக எம்பிகள் வெளிநடப்பு!

நாடாளுமன்ற மக்களவையில் ஆன்லைன் ரம்மி மசோதா குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவையில்…

அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்

அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.…

நரிக்குறவர் என குறிப்பிட வேண்டும்: ரவிக்குமார் எம்.பி. திருத்த நோட்டீஸ்!

நரிக்குறவர் சாதியைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதாவில் ‘ர் ’ விகுதியோடு குறிப்பிட வேண்டும் என நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி.,…

தென்காசிக்கு ரயிலில் சென்ற முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தென்காசி மாவட்டத்திற்கு முதன்முறையாகச் செல்ல இருக்கும் முதல்வர் ஸ்டாலின், விமானம் மற்றும் சாலை வழி…